Author: varmah

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று திங்கட்கிழமை இந்தியாவுகுச் செல்கிறார். வருகிறார்.இந்த பயணத்தின்போது அவர், ஆகஸ்ட் 19 ஆம் திக‌தி மாலை 5:30 மணிக்கு பிரதமரின் இல்லமான 7…

தமிழகத்தைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணனை வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக அறிவித்தது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை பாஜக…

பொலிஸ், உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கிரவுன் ஹைட்ஸில் உள்ள பிராங்க்ளின் அவென்யூவில் உள்ள டேஸ்ட் ஆஃப் தி சிட்டி லவுஞ்சில் அதிகாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.பலியானவர்களில் 27, 35 வயதுடைய இரண்டு ஆண்களும்,…

ஒன்பது நாடுகள் மேற்கொண்ட உதவி நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை காஸா பகுதியின் மீது மொத்தம் 161 உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருட போருக்குப் பிறகும் காஸா…

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ்…

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூரில் இன்றிரவு பொதுமகன் ஒருவரை 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்…

பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று கண்டியில் (17) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இவர்கள் மீது கடத்தல்கள், காணாமல் போதல்கள் ,…

ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து தபால் அதிகாரிகளின் விடுமுறையையுமி ரத்து செய்துள்ளதாக தபால் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் தபால் விநியோக சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகளை எழுப்பி, தபால்தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து இந்த…

வாஷிங்டனில் டொனால்ட்ட்ரம்ப் ,வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், “ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளின் பேரில்” இந்த உரையில் இணைவதாகக் கூறினார், மேலும்…