Author: varmah

இலங்கையை மையமாகக் கொண்ட இந்தியத் திரைப்படமான “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் வசூல் உலக அளவில் ₹75 கோடியைத் வசூலைத் தாண்டியதுஇலங்கையின் பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டு, யாழ்ப்பாணத் தமிழ் பேச்சுவழக்கைச் சித்தரிக்கும் தென்னிந்தியத் திரைப்படமான “டூரிஸ்ட்…

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை வெளியுறவு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.ஐரோப்பிய ஒன்றிய…

இலங்கையின் தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை [27] தடுத்து வைக்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளில் ஹெராயின் , படிக மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட சுமார் 450 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை…

இலங்கை முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.புத்தளம், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி , கேகாலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை,பலத்த காற்றினால் மொத்தம்…

இந்திய உதவியுடன் மன்னாரில் அமைக்கப்பட்ட ஜிம் பிரவுன் நகர் மாதிரி கிராமம் இன்று செவ்வாய்க்கிழமை [26] இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி துணை…

ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறி சிலர் வியாபாரம் செய்வதாகவும், சிலர் வேலை செய்வதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.சுற்றுலா அல்லது விருந்தோம்பல் துறையில் முதலீடு , வேலைவாய்ப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விஸா வழங்குவதில் பின்பற்ற…

தமிழ்நாட்டில் காலியான ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் திக‌தி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன்,…

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) இயக்குநர் டாக்டர் சுரங்க துலமுன்னா தெரிவித்தார்.அரிய குரங்கு நாடாப்புழு பற்றிய விவரங்கள்…

ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் இரயில் சாரதிகள் கூட்டமாக விடுப்பு எடுத்ததால் பல இரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன, இதனால் பொதுமக்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.வ‌ழக்கமான 216 இரயில் சேவைகளில் ஞாயிற்றுக்கிழமை 38 இரயில் சேவைகளும், திங்கட்கிழமை 15 இரயில்…

சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களுடன் அல்பேனியா,வடக்கு மாசிடோனியா எல்லைக்கு அருகிலுள்ள காஃபி எல்லையைக் கடக்க முயன்ற மூன்று இலங்கையரை அல்பேனியாவின் கோர்சாவில் காவல்துறையினரால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர்கள் மூவரும் இத்தாலிக்குச் செல்ல முயற்சித்ததாக தெரிவித்த பொலிஸார், அவர்களிடம்…