Author: varmah

அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விஸாவை அரசு அதிரடியாக இரத்து செய்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த அதிரடி விஸா இரத்து நடவடிக்கைக்கு…

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் வரிசையாக சாகச துப்பறியும் ஜேம்ஸ் பொண்ட் வகையிலான படங்களைத் தயாரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி வெற்றி பெற்ற வார் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தில் ஹ்ருத்திக்…

வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்.…

தாங்கள் பணிபுரியும் பாடசாலைகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை, செயலகத்திற்கு எதிரே உள்ள நடைபாதையில் தங்கியிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கள் குழந்தைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியைத் தொடர்ந்து அவர்கள் நேற்று மதியம்…

சதோச பிராண்டின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வெளியிடுவதற்கான முதல் கட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.நேற்று (18) நரஹன்பிட்டியில் உள்ள சிறப்பு பொருளாதார மையத்திற்குள் உள்ள லங்கா சதோச விற்பனை நிலையத்தில் பொட்டலம் கட்டப்பட்ட நாடு, வெள்ளை…

எரிபொருள் விலைகளைக் குறைப்பது என்ற சாக்கில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் (சிபிசி) இருந்து ஊழியர்களை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான மக்கள் சக்தியின் தொழிற்சங்கப் படை நேற்று (18) குற்றம் சாட்டியது.இதுபோன்ற நடவடிக்கை எரிபொருள்…

தேசிய லொத்தர் சபையின்(NLB) முன்னாள் இயக்குனர் துசித ஹல்லோலுவாவை கைது செய்ய கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு (CCD) முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் பசன் அமரசேன…

ஏழு ஐரோப்பிய தலைவர்கள், டொனால்ட் ட்ரம்ப் ,வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான வெள்ளை மாளிகை கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.ரஷ்ய,உக்ரைன் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என ட்ரம்ப் தெரிவித்தார்.பாதுகாப்பு உத்தரவாதங்கள்,அமைதி ஒப்பந்தத்திற்கு போர் நிறுத்தம் தேவையில்லை.,முத்தரப்பு கூட்டம்,பிரதேசப்…

யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் , ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

ஆர்க்டிக் கான்வாய்களில் பணியாற்றிய இரண்டாம் உலகப் போர் வீரரான டௌகி ஷெல்லி ஓகஸ்ட் 23 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.17 வயதில் ராயல் கடற்படையில் சேர்ந்த அவருக்கு குடும்பம் ஏதும் இல்லை.…