Author: varmah

குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடந்த கிராண்ட் செஸ் டூர் (GCT) 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் ரேபிட் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.19 வயதான…

தெற்கு ஜப்பானில் உள்ள டோகாரா தீவுகள் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களால் உலுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.நில அதிர்வு நடவடிக்கையால் மக்கள் தூக்கமின்றியும், கவலையுடனும் இஒருக்கின்றனர். இருப்பினும்…

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் உலகின் மிகப்பெரும் நிறுவனம் அமெரிக்க இராணுவம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.இது உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.பென் ஸ்டேட்…

இஸ்ரேலுடனான 12 நாள் போரின் விளைவுகளைப் பயன்படுத்தி ஈரானிய அரசாங்கம் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக, குறிப்பாக அரசியல் , சிவில் ஆர்வலர்களுக்கு எதிராக அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது என்று ஈரானின் மிக முக்கியமான மனித உரிமை…

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் “அற்புதமான” பிறந்தநாள் விழாவை நடத்துவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார் .டெஸ் மொயினஸில் உள்ள ஐயோவா மாநில கண்காட்சி மைதானத்தில்…

கந்தானையில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கூடுதல் தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். .துப்பாக்கிச் சூட்டின் முதன்மை இலக்கு சமீரா மனஹார என்ற நபர் ஆவார், இவர் முன்னர் முன்னாள்…

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கு…

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, ரஷ்யா அந்த அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது.ஆப்கானிஸ்தானின்…

‘சிசு சரியா’ பாடசாலை பஸ்ஸில் மிதி பலகையில் சென்ற மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி, நடத்துனர் ஆகிய இருவரின் கவனக்குறைவு, அலட்சியப் போக்கே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாக தேசிய…

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கையில் பொறுப்புக்கூறலிற்கான பி இங்கிலாந்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார…