Author: varmah

சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதியை அமல்படுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். காலக்கெடு…

ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு அதன் சட்ட அமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்யத் தவறியதை அடுத்து, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) இலங்கையை அதன் இணக்கமற்ற பட்டியலில் சேர்த்துள்ளது.ரஷ்யா, பாஸ்க் பெலோட்டா சர்வதேச கூட்டமைப்பு ,…

ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இந்த வருடம் இதுவரைகிட்டத்தட்ட 895,000 ஹெக்டேர் காட்டுத்தீயால் எரிந்துள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பரப்பளவை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஐரோப்பிய ஆணையத்தின்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக தவிசாளருக்கு அறிவிக்கப்பட்தும் உடனடியாக அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார்வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனுத்தங்களின் போது சோரன்…

இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக MSME துறையை ஆதரிக்கும் நோக்கில், ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் இந்தியா , இலங்கையின் பல்வேறு அமைப்புகளிடையே விவாதங்களை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்,எளிதாக்கி வருகிறது.…

இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவுக்கான மத்திய ஆணைய அலுவலகத்தின் இயக்குநருமான சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியப்பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தார்.இந்தியாவும் சீனாவும்…

ஊதியம் , தரைவழிப் பணிகள் தொடர்பான வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏர் கனடா விமானப் பணிப்பெண்கள் விமான நிறுவனத்துடன் “தற்காலிக” ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக உலகளவில் 500,000 பேரின் பயணம் இர‌த்து…

மலேசியாவின் தெரெங்கானு மாநிலம், வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மலேஷிய அரசு எச்சரித்துள்ளது..மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டங்களின் கீழ், முதல் முறை குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்…

கம்போடியாவுடனான மோதலுக்குப் பின்னர் தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க 10,000 இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்ய தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி,…

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் (MINUSCA) ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் இயங்கும் பிரியாவில் உள்ள இலங்கை விமானப் பிரிவு, ஜூன் 14 ஆம் திகதி அதிக ஆபத்துள்ள விபத்து வெளியேற்றும் (CASEVAC) பணியை வெற்றிகரமாக…