Author: varmah

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு மீண்டெழும் அலைகளென…

முல்லைத்தீவில் உள்ள சந்திரன் நகர் மாதிரி கிராமத்தை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ,நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் கௌரவ அனுரா கூட்டாக திறந்து வைத்து 24 பயனாளி குடும்பங்களுக்கு…

தமிழ் திரைப்பட நடிகர் ராஜே ர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பின்னாளில் துணை நடிகராகவும், தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது முக்கிய பங்களிப்பை வழங்கியவர். முதன் முதலில் தமிழ் திரையுலகில் 1978 ஆம் ஆண்டு அவள் ஒரு…

விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் தொடர்பான ஒரு பெரிய பொதுத்துறை ஊழல் வழக்கை விசாரித்த கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் நீதிமன்றம் இன்று (29) முன்னாள அமைச்சர்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த…

பனிப்பாறை சரிந்து சேற்றில் புதைந்ததால் சுவிட்சர்லாந்து கிராமம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டதுஒருவர் காணாமல் போனார்.சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்துள்ளது, இதனால் பனி, சேறு , பாறைகள் பெருக்கெடுத்து…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் ,துப்பாக்கி வன்முறை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக , மூத்த துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் தெற்கு மாகாணத்தில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான…

மிஸ் வேர்லட் கால் இறுதிப் போட்டிக்கு 14 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 26 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.காலிறுதிக்கு வரும் 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் மிஸ் வேர்ல்ட் கிரீடத்திற்காக போட்டியிடுவார்கள்.இதுவரை, ஸ்போர்ட்ஸ் சலஞ்ச் ,டேலண்ட் சலஞ்சில்…

எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ஜே.ஏ. ஜெயசிங்க என்ற ‘பத்தல ஹீன்மஹத்தய’ என்பவருக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு நேற்று (28) முடக்கியுள்ளது. இவர் நாட்டின் மிகப்பெரிய…

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7 ஆம் திக‌தி ஹஜ் பெருநாளைக் (ஈத் அல்-அதா) கொண்டாடுவார்கள் என்று கொழும்பு பெரிய மசூதி அறிவித்துள்ளது.இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் 12வது மற்றும் இறுதி மாதமான துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான…

அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியினை வலியுறுத்தி இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான இலங்கை வங்கி அருகாமையில் இன்று இடம்பெற்றது.நிதி பிரதியமைச்சர்களே எப்பிரல் 11 ம் திகதி வழங்கிய உறுதிமொழிகள்…