- காஸாவிற்குள் பாராசூட் மூலம் உதவி செய்ய இஸ்ரேல் அனுமதிக்கிறது
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
Author: varmah
தபால் ஊழியர்களின் போராட்டம் முடிவடைந்து விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 2000 தபால் பொதிகள் தேங்கி உள்ளன.ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களைத் தீர்ப்பது உள்ளிட்ட முக்கிய…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் திகதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது.புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு 2 இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் ,…
கோவிட்-19 இன் புதிய திரிபின் பரவல் இலங்கைக்கு இதுவரை அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில்…
பேலியகொட பொலிஸாரால் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, களனியின் கலேதண்ட, கோனாவல பகுதியில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சித்திரவதை கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.துபாயிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் கடத்தல் நடவடிக்கை…
கடல் கொந்தளிப்பால் பலப்பிட்டி கடற்கரையில் டிங்கி படகில் சிக்கித் தவித்த மூன்று மீனவர்கள் இலங்கை விமானப்படையினரால் (SLAF) மீட்கப்பட்டுள்ளனர்.மீட்புப் பணிக்காகஇ ரத்மலானாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக விமானப்படை ஒரு அறிக்கையில்…
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் முக்கிய பொறுப்பை எடுத்துரைத்து, தேசிய விவகாரங்களில் மிகவும் முன்னோடியான பங்கை வகிக்க இலங்கையின் இளம் நிபுணர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.இலங்கை தொழில்முறை சங்கங்களின் அமைப்பின் (OPASL) 50வது…
யோஷித ராஜபக்ஷ , அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் (HC) ஒத்திவைத்துள்ளது.ரூ. 73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறப்படும்…
கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கொழும்பு-காலி வீதியில் கொள்ளுப்பிட்டிக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் பெரிய மரங்கள் விழுந்துள்ளன. கிராண்ட்பாஸ் உட்பட…
வடமாகாண சுற்றுலாப்பணிமனையின் ஏற்பாட்டில் பனை மரத்தின் மகிமையை உலகறிய செய்வோம் என்னும் கருப் பொருளில் பனை சார் உற்பத்தி பொருட்கள் , உணவுகளின் ஆரோக்கியம் ,மருத்துவப் பயன் களை சுற்றுலாப்பயணிகளிடமும் ,உள்ளூர் மக்களிடமும் கொண்டு சேர்க்கும்…
போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில்காஸாவில் 60 நாள் காஸா போர் நிறுத்த திட்டத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?