Author: varmah

தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்இன்று சரியாக 12:00 மணியளவில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலகலமாக அரம்பமாகியது.விசேட திருவிழாக்களாக செப்ரெம்பர் 1 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பூங்காவனத்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் தேசியத் தலைவர்கள்…

2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்ன்னார் அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.அத்தோடு…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து ‘யூடியூபர்’ ஒருவர் முன்கூட்டியே அறிவித்தது கவலையளிக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர்,…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரானால், அவரை கட்டாயமாக விளக்க மறியலில் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த யூடியூபர் சுதாவின் அறிக்கையை மக்கள் ஐக்கியசக்தி உறுப்பினரும் வழக்கறிஞருமான…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பே, இலங்கையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அவர் கைது செய்யப்படுவார் என்று கணித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.’X’ இல் ஒரு பதிவில்,…

ஜனாதிபதியாக இருந்தபோது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் வீடு திரும்புவார் என தான் எதிர்பார்ப்பதாகத் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று சபதம் செய்த யூடியூபர் சுதத்த திலக்சிறி தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டது இலங்கையில் பழிவாங்கும் அரசியல் வளர்ந்து வருவதைக் வெளிப்படுத்துகிறது என முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில் இலங்கையை நிலைப்படுத்துவதிலும் மீண்டும் உயிர்ப்பிப்பதிலும் விக்கிரமசிங்க…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்ட…