Author: varmah

தன்னார்பு தொண்டு நிறுவனத்தின் எற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் பாவனை தவிர் த்தல் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் இருந்து ஆரம்ப மாகி அங்கு இருந்து யாழ் நகரினை…

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலைத்தின் ஏற்பாட்டில் மே 30 ஆம் திகதி கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் 75 ஆவது ஸ்தாபக தின விழா நடைபெற்றது.இந்திய பிரதி…

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கும் தடை விதித்தும், மேலும் 7 நாட்டை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு என்பது வரும் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் 187 இலக்க ஏசி பஸ் சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக இயங்கும்.கட்டுநாயக்க விமான நிலையத்தின்…

உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 73 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் , சிகிச்சையின் பின்னர் 68 மாணவர்கள் வீடு சென்றுள்ளதாகவும்,ஐந்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

சம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.18 ஆண்டுகால ஐபிஎல்…

‘ஈ சாலா கப் நம்தே’ இந்த ஆண்டு கிண்ணம் நமதே என்ற பெங்களூர் ரசிகர்களின் கனவு 18 வருடங்களின் பின்னர் நிஜமானது.பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விளையாடுகிறார் கோலி. இவரது சீருடை…

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்வை ஜூன் 16, ஆம் திகதி கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பான அசாதாரண வர்த்தமானியை மேல் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர்…

இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள் ஜேர்மனியின் கொலோனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 20,000 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.இரண்டாம் உலகப் போரின் மூன்று குண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்ய முயற்சிக்கும் நிலையில், ஜெர்மன் நகரமான கொலோனில் சுமார் 20,000…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒழிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.நீண்டகாலமாக நிலவும் தேசிய தேர்வில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்கும்…