Author: varmah

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த சிரேஷ்ட வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கான பிரியாவிடை நேற்று செவ்வாய்க்கிழமை (02) அட்டாளைச்சேனையில்நடைபெற்றது.சுகாதார வைத்திய…

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.அணிவகுப்பு நடைபெறும் இடமான தியனன்மென் சதுக்கத்திற்குள் ஜி ஜின்பிங் நடந்து சென்று, வீரர்களுடன் கைகுலுக்கிக் கொண்டபோது, ​​ரஷ்ய ஜனாதிபதி…

உண்மையான பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் கேமிங்கை இந்திய தடைசெய்த சட்டத்தைத் தொடர்ந்து, டிரீம்11 இனி ஸ்பான்சராகத் தொடர முடியாது என்று பிசிசிஐக்குத் தெரிவித்துள்ளது. .2023 முதல் 2026 வரை பிசிசிஐயுடன் ட்ரீம்11 நிறுவனம் 44…

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இந்த ஆண்டு…

கல்பிட்டியில் நடந்த DJ பார்ட்டியில் தனது காதலனுடன் நடனமாடிக்கொண்டிருந்த 31 வயது ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாக மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டு விளக்க மரியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…

இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்னா மதிப்புமிக்க ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை அடைந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர்…

நெடுந்தீவையும், கச்சத்தீவையும் இணைக்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பெருங்கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்புப் பயணம்…

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் நடைபெற்றது.இக் கவியரங்கிற்கு புதிய…

அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவும், 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராவதற்கும் சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிட்செல் ஸ்டார்க்அறிவித்துள்ளார்.ஆடம் ஜாம்பாவுக்குப் பிறகு, அவ்ஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக T20…

மேற்கு சூடானில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக சூடான் விடுதலை இராணுவம் (SLM) தெரிவித்துள்ளது. ஒரே ஒரு உயிர் பிழைத்தவர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், டார்பூர் பிராந்தியத்தில் உள்ள…