Author: varmah

இலங்கை முழுவதும் உள்ள இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $100 மில்லியனை வழங்க ஒப்புக்கொள்கிறது.இந்த நிதி மருத்துவமனை சேவைகள், மருந்து விநியோகச் சங்கிலிகள், சுகாதார…

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ளது.பல விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஏற்பாட்டாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர். கிரிக்கெட் போட்டி ஜூலை 12, 2028ஆம் திக‌தி தொடங்கும், பதக்கப் போட்டிகள்…

டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர், 2025 விம்பிள்டனில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தினார்.சென்டர் கோர்ட்டில் நடந்த போட்டியில், சின்னர் முதல் செட்டை 4-6…

சீனா தனது சமீபத்திய அதிவேக maglev (magnetic levitation) ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.இது மணிக்கு 600 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.இந்த எதிர்கால போக்குவரத்து வாகனம் கடந்த வாரம் பீஜிங்கில் நடந்த 17வது நவீன ரயில்வே…

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, தடைகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ரஷ்ய அணிகள் தடைசெய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு மே மாதம் கூறியது.2026 மிலானோ-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கிற்கான…

ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை யானை “பாத்தியா” இன்று காலை உயிரிழந்ததாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.பொல்பிதிகம பகுதியில் உள்ள ஒரு சேற்று குழியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பாத்தியா என்ற யானை சாய்ந்து கிடந்தது…

இலங்கையின் வளர்ந்து வரும் சிறப்பு கோப்பி துறையை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டத்தை இலங்கையின் ஏற்றுமதித் துறை (டேஆ),அவுஸ்திரேலியாவின் சந்தை மேம்பாட்டு வசதி (MDF) ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.”ஆசியாவின் முதல் கோப்பி பெண்மணி” என்று…

தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மேலதிக நேர வேலையிலிருந்து விலக நேரிடும் என்று ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின்…

ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் 3000 ரூப இலஞ்சம் கேட்டு பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது…

மஹியங்கனை – பதுளை வீதியில் உள்ள மகாவலி வியன கால்வாயில் இன்று காலை கார் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாபகடவெவ பொலிஸ் பயிற்சிப் பள்ளியின் அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் , பிரதேசவாசிகளுடன் இணைந்து, கால்வாயிலிருந்து…