Author: varmah

கொழும்பு துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்து அளவுகள் ஏப்ரல் 2025 இல் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 5.8 சதவீதம் சரிவைப் பதிவு செய்தன, இது 495,456 இருபது அடி சமமான அலகுகளை (TEUs) எட்டியது, இது இந்த…

இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் 900க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை நியமிப்பதன் மூலமும், சுமார் 3,000 உள் பதவி உயர்வுகள் மூலம் ரயில்வே துறை அதன் செயல்திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிகா…

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை மோட்டார் வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் ரூ. 136 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது.இந்த எண்ணிக்கையில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT), சுங்க வரி மற்றும் ஆடம்பர வரி வசூல்…

உலக வங்கி தொகுத்த அறிக்கையின்படி, மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு மணி நேரம் வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு வெப்பமானதாகக் கருதப்படும் சில தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.இந்தியா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ்…

தேசிய சுற்றடல் வாரம் , தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (05) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க…

உலக சுற்றாடதினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையால் தாழையடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது . உலக சுற்றாட தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையானது கடந்த 30 ம் திகதியில் இருந்து பல்வேறு சமூக நலன்…

அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.பதவி உயர்வு முறை தொடர்பான பிரச்சனையை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை, இதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகளுக்கு…

தன்னார்பு தொண்டு நிறுவனத்தின் எற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் பாவனை தவிர் த்தல் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் இருந்து ஆரம்ப மாகி அங்கு இருந்து யாழ் நகரினை…

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலைத்தின் ஏற்பாட்டில் மே 30 ஆம் திகதி கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் 75 ஆவது ஸ்தாபக தின விழா நடைபெற்றது.இந்திய பிரதி…

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கும் தடை விதித்தும், மேலும் 7 நாட்டை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு என்பது வரும் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு…