Author: varmah

தமிழ் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.கடந்த சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.முன்னதாக நேற்று அவரது…

ரஜினிகாந்தின் க்ளாசிக் அதிரடித் திரைப்படமான பாட்ஷா வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.இதை கொண்டாடும் வகையில் நாளை, ஜூலை 18, 2025 அன்று இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய…

காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் தான் காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் கழுதைகளை குறிவைத்து திருடி பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வருகிறதாம்.காஸா மக்களுக்கும் ஹமாஸுக்கும் உதவும் கழுதைகள் மீது…

தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தெஹிவளை ரயில் நிலையம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளதுஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 100 நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சர் பிமல்…

ஒன்பது வளைவு பாலத்தில் இரவு நேர சுற்றுலா அணுகல் அறிமுகப்படுத்தப்படும்ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இரயில்வே துறை , மத்திய கலாசார நிதியம் என்பன திட்டமிட்டுள்ளன. எல்லாவின் ஒன்பது வளைவு பாலத்தில்…

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு, பானங்களை வழங்கியபோது , பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பொதுவான , தீங்கற்ற நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை அறிவித்தார்.ட்ரம்பின் கால்களில்…

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் ஒன்றின் போது ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் காயமடைந்ததாக இரண்டு அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இஸ்ரேலிய தாக்குதல் நடந்தபோது பெஷேஷ்கியன் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதாக…

பாகிஸ்தான் கடந்த மூன்று வாரங்களில் பெய்த பருவமழை , வெள்ளம் காரணமாக அ குறைந்தது 124 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 264 பேர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.ஜூன் 26 முதல்…

ஜோர்டானிய மருத்துவ வழித்தட முன்முயற்சியின் கீழ், காஸா பகுதியில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் ஏழாவது குழுவை ஜோர்தான் ஆயுதப்படைகள் புதன்கிழமை வெளியேற்றியதாக இராணுவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவில் 35 குழந்தைகளும், 72 குடும்ப உறுப்பினர்களும்…