Author: varmah

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தின் திறப்பு கடந்த 11 ஆம்திகதி சனிக்கிழமை நடைபெற்றது.இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , துறைமுகங்கள் மற்றும்…

இத்தாலியில் 2026 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுத் தொடக்க விழாவிற்கு நான்கு மாதங்கள் மீதமுள்ள நிலையில், மிலானீனில் அமைக்கப்படும் ஒலிம்பிக் கிராமம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.லோம்பார்ட் தலைநகரில் உள்ள முன்னாள் ரயில் நிலையத்தின்…

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 20 உயிருடன் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் ஒப்படைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாககாஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கிறது , இதற்கு ஈடாக…

காஸாவில் நடந்து வரும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஷர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வஹற்காகவும் காஸா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் பங்கேற்க வும் பாகிஸ்தானின…

பாகிஸ்தானின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான அர்ஷத் நதீமின் நீண்டகால பயிற்சியாளராக இருந்த சல்மான் இக்பால்லுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதுசல்மான் இக்பால் தலைவர் பதவியை வகிக்கும் பஞ்சாப் தடகள சங்கத்தின் அரசியலமைப்பை மீறியதற்காக, தடகள கூட்டமைப்பு…

உக்ரைனில் விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவை எச்சரித்தார். ஒரு முக்கிய ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி விளாடிமிர் புட்டினின்…

பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான 293 விளையாட்டு வீரர்கள் உட்பட 435 பேர் கொண்ட குழுவை சீனா திங்கள்கிழமை வெளியிட்டது.இந்தக் குழுவில் 148 பெண் விளையாட்டு வீரர்களும் 145 ஆண் விளையாட்டு…

கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட உள்ளது. அந்த விழாவில் தட்சர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திக‌தி இங்கிலாந்தின் முன்னாள்…

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.இஸ்ரேலுக்கு புறப்பட்டபோது காசாவில் போர் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். அவர், எகிப்தில் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டிற்கு…

கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.விசாரணையை கண்காணிக்க சிறப்பு விசாரணைக் குழு – ஓய்வுபெற்ற…