Author: varmah

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ,4.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் (PDMA) தெரிவித்துள்ளது.ரவி, சட்லஜ் , செனாப் ஆகிய ஆறுகளில்…

இங்கிலாந்தில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் இலண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.”யுனைட் தி கிங்டம்” என்ற பெயரில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 1,10,000…

பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வௌ்ளிக்கிழமை (12) , ஏழு ஆண்டுகள் கடூழிய…

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று…

தபால் சேவையின் எதிர்கால நவீனமயமாக்கலுக்காக இந்த ஆண்டு 2,085 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல்…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிக வெப்பம் ஏற்படும் என வானிலை ஆய்வுத் நிலையம் அறிவித்துள்ளது.வெளிப்புற நடவடிக்கைகள் குறைவாக இருக்க வேண்டும், ஓய்வு, நீரேற்றம் மற்றும் நிழலுக்கு…

உலகளாவிய ஜனநாயகம் வியத்தகு முறையில் பலவீனமடைந்து வருவதால், உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக ஒரு முக்கிய அறிக்கை கண்டறிந்துள்ளது.ஸ்டாக்ஹோமை தளமாகக் கொண்ட சர்வதேச ஜனநாயகம்…

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று,சனிக்கிழமை,[13] 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜூலை மாதத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இது மீண்டும் நிகழ்ந்துள்ளதால் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில்…

சம்பளம், கொடுப்பனவு போன்ற பிரச்சினைகள் பற்றி ஆய்வதற்காக‌ பிரதமர் அமரசூரிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார்குறைக்கப்பட்ட சம்பள விகிதங்கள், கொடுப்பனவுகள், கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் ,பணியாளர் பற்றாக்குறை குறித்த கவலைகள் பொன்றவை இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.நிரந்தர…

அதிவேக வீதிகளில் செல்லும் வாகனங்களின் பயணிள் அனைவரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சீட் பெல்ட்களை அணிய வேண்டும் என்று வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில்,அறிவித்துள்ளது.சீட் பெல்ட் இல்லாத வாகனங்களுக்கு மூன்று மாத…