Author: varmah

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் தூதரக உதவியுடன் காவல்துறை சிறப்புப் பிரிவு நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டதை பொலொஸார்…

மெக்ஸிகோவில் பெய்து வரும் கனமழை , வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர், 65 பேர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வாரம் மெக்சிகோவில் பெய்த கனமழையால் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65 பேர் காணாமல்…

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான இ ருதரப்பு வர்த்தகத்திற்கான எல்லைக் கடவைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டன‌, இரு நாடுகளுக்கும் இடையிலான வார இறுதி மோதல்கள் பதட்டங்களை அதிகரித்தன, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை சிக்கித்…

ரஷ்யா, ஓமன், துபாய், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கைது செய்யப்பட்ட 15 பாதாள உலக நபர்களை ஒப்பந்தங்களுக்குப் பிறகுதான் நாடுகடத்த இராஜதந்திர முயற்சிகளை இலங்கை மேற்கொள்கிறது.வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பல இலங்கை பாதாள உலக நபர்களை…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.மேற்கிந்திய தீவுகள் இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் கில் தலைமையிலான இந்திய…

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனப் பிரதமரை பிரதமர் லி கியாங்கை இலங்கைப் பிரத‌மர் ஹரினிசந்தித்தார். சீனாவிற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பீஜிங்கில் பிரதமர் லி கியாங்குடன் மரியாதை நிமித்த சந்திப்பை நடத்தினார் ஹரினி.2025 ஆம்…

ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த நபர் 738 நாட்களுக்குப் பிறகு, தனது காதலியுடன் சேர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹமாஸின் பிடியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான நபர், தனது காதலியை கண்டதும் கட்டிப்பிடித்து முத்தம்…

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த உச்சிமாநாடு திங்கள்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்றது. அந்த உச்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த…

2025ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாகப்…

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தின் திறப்பு கடந்த 11 ஆம்திகதி சனிக்கிழமை நடைபெற்றது.இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , துறைமுகங்கள் மற்றும்…