Author: varmah

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக் கிண்ண‌ப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைப் படைத்து வெற்றியீட்டியதைக் கொண்டாடும் விதமாக, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி…

மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் தாய்லாந்தை சேர்ந்த ஒரு அதிகாரி மிஸ் மெக்ஸிகோவை பகிரங்கமாக கண்டித்ததை அடுத்து, போட்டிக்கு முந்தைய விழாவில் பல போட்டியாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது, ​​மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்தின் இயக்குனர்…

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியில் குறைந்தது 114 பேர் உயிரிழந்து 127 பேர் காணாமல் போனதை அடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.வியாழக்கிழமை பேரிடர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் “தேசிய பேரிடர்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று காலை 9:15 இற்கு சுனாமி ஒத்திகை நடைபெற்றது.வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை பொலிஸ் , கடற்படை, இராணுவம்,…

வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடத்திய மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் குடத்தனை பொற்பதியை எதிர்த்துவிளையாடிய கட்டைக்காடு சென் மேரிஸ் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இறுதி போட்டியின் பின்பு போட்டியை நடத்திய‌ செல்வா…

ரஷ்ய , பெலாரஷ்ய ஆகிய நாடுகளின் வோட்டர் போலோ வீரர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1, ஆம் திகதி முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உலக நீர்வாழ் விளையாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.…

கென்டக்கியில் உள்ள விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.விமானம் ஹவாயில் உள்ள ஹொனலுலுவை நோக்கி…

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3.மணிக்கு கொழும்பு கொட்டாஞ்சேனை எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் புதிய அலை கலை வட்டத்தின்…

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எனத் தவறாகக் கருதக்கூடாது என்றும், இஸ்ரேல் அதன் உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்றும், சாத்தியமான மீறல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்க வேண்டும்…

மடகாஸ்கரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா, இராணுவக் கிளர்ச்சிக்குப் பிறகு தனது உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார், ஆனால் திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட உரையில் தனது இராஜினாமாவை அறிவிக்கவில்லை.51 வயதான அவர், பல…