Author: varmah

2019, 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இடையில் திரும்பப் பெறப்பட்ட மொத்தம் 65 வழக்குகள் தபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2019 முதல் 2024 வரை இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தாலும்,…

நாட்டில் நிலவும் நிலவும் பாதகமான வானிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் இன்று (ஜனவரி 09) காலை 11:30 மணிக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.892 பள்ளிகளும் மூடப்படும் என்று ஊவா மாகாணக் கல்விப்…

நீதித்துறை அதிகாரிகளின் நியமனங்கள், இடமாற்றங்கள் , பதவி உயர்வுகள் ஆகியவற்றை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்தார். அதிகாரங்களைப் பிரிக்கும் அரசியலமைப்பு கொள்கையை மேற்கோள் காட்டி,…

இலங்கைக்கு அருகிலுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாறிவிட்டதாகவும், இனி ஒரு சூறாவளி புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது,…

விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இரண்டு நிமிட இடைவெளியில் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தணிக்கை சபை…

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காதது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும் சல்லியர் படத்தை வெளியிட பிவிஆர் திரையரங்கம் மறுத்தது குறித்தும் அவர்கள் பேசியுள்ளனர்.இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை…

இந்தியா ,பங்கலாதேஷ் ஆகிய நாஅடுகளுக்கிடையே இடையே நிலவி வரும் தூதரக ரீதியான பதற்றம் தற்போது விஸா இரத்து வரை சென்றுள்ளது.பங்களாதேஷில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவமும், அதற்கு எதிராக இந்தியாவில் வெடித்த போராட்டங்களும் இரு நாடுகளுக்கும்…

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலொஸ்திணைக்களம் தெரிவித்துள்ளது.வலைத்தளங்கள், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) மேற்பார்வையின்…

வரி குறைப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் புகைபிடிப்பதால் ஏற்படும் மரனங்கள் அதிகரித்துள்ளன இலங்கை புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 22,000 பேர் இறக்கின்றனர் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.புகையிலை பயன்பாட்டிற்கு அடிமையான 1.5…