Author: varmah

பொலிஸ் காவலில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒருவர் இறந்த ஒவ்வொரு வழக்கிலும், அந்த நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா, தெரிவித்தார். அவர்…

இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்.பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் நடைபெற்ற மறைச்செயல் நிகழ்வில் பிரசங்கம் நிகழ்த்திய…

கமரூன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட் விண்ணப்பித்த 83 வேட்பாளர்களில் 13 வேட்பாளர்களை தற்காலிகமாக அங்கீகரித்துள்ளதாகக‌மரூனின் தேர்தல் அமைப்பான தேர்தல்கள் (எலிகாம்), சனிக்கிழமை அறிவித்தது.எலெகாமின் தேர்தல் சபைத் தலைவர் எனோவ் ஆப்ராம்ஸ் எக்பே தெரிவித்த இந்த அறிவிப்பு,…

மனிதாபிமான நிவாரணத்தை எளிதாக்கும் நோக்கில், ஜூலை 27, ஆம் திகதி முதல் காஸாபகுதியில் உள்ள அல்-மவாசி, டெய்ர் அல்-பாலா ,காஸா நகரம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலிய இராணுவம் தக்குதல் செய்யப்போவதிலை…

புதிய நீதியரசராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49வது…

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பாக நள்ளிரவு சோதனையின் போது கடுவெல பொலிஸார் 21 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.பிரகாரம் கடுவெல, வெலிவிட்டவில் உள்ள ஒரு ஹோட்டலில், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா…

செம்மணி சிந்துபதி கல்லறையில் மேலும் 11 எலும்புக்கூடு எச்சங்களை அகழ்வாராய்ச்சி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன, இதனால் மீட்கப்பட்ட மொத்த எச்சங்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.பள்ளிப் பை, ஒரு பொம்மை, குழந்தைகளின் வளையல்கள்,பால் போச்சி போன்ற பொருட்களும்…

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்ற‌ங்களைத் தீர்க்க மத்தியஸ்தராக தலையிடுமாறு வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையின் வரலாற்று தேரவாத பௌத்த உறவுகளை எடுத்துரைத்த தேரர், இரு நாடுகளுக்கும் இடையிலான…

809 மாகாண பள்ளிகளை தேசிய பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை மாற்றுவதற்கு 2.4 மில்லியன் ரூபாவுக்கும அதிகமான பணம் செலவிடப்பட்டது, உண்மையான உள்கட்டமைப்பு அல்லது நிர்வாக மேம்பாடுகள் எதுவும் இல்லை என்று பொதுக் கணக்குகள் குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது.இந்தத்…

காலியின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் மகாமோதராவில் உள்ள ஒரு சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அடங்கும்,…