Author: varmah

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்த ரோபோ சங்கர் காலமானார். அன்னாரின் உடலுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

ஆசியக்கிண்ணப் போட்டியில் வெற்ரி பெற்ற சூப்பர் 4 அணிகளிக்கிடையிலான போட்டி செப்ரெம்பர் 20 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகிறது.சூப்பர் 4 அட்டவணைசெப்டம்பர் 20: இலங்கை vs பங்களாதேஷ் , சூப்பர் ஃபோர், போட்டி 1 (B1…

அனுமதியின்றி யானையை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக ‘அலி ரோஷன்’ என்றும் அழைக்கப்படும் சமரப்புலிகே நிராஜ் ரோஷனுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சப்புவிதா , லங்கா ஜெயரத்ன…

வெளிநாடுகளில் பணிபுரியும்போது இறக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 ரூபாவிலிருந்து 2 மில்லியன் ருபாயாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது எனஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க…

இலங்கை மின்சார சபைத் (CEB) தொழிற்சங்கங்கள் தங்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவில் தொடங்கும் என அறிவித்துள்ளது.தற்போதைய போராட்டம் புதன்கிழமை (24) வரை நீடிக்கும், அதன் பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்…

இலங்கை போக்குவரத்து சபையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பஸ் நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சி போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இன்று தொடங்க உள்ளது.சேவை தரம் ,செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில் போக்குவரத்து சபையின்…

உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.பனஹடுவ தளப் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் நேற்று (17) மேற்கொண்ட ரோந்துப்…

திருகோணமலை கடல் பரப்பில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது.திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீற்ற‌ர் தொலைவில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (18) பிற்பகல் 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு…

மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற அரிய வகை நோய்த்தொற்று, கேரளாவில் அதிகரித்து வருகிறது.இந்த ஒற்றை செல் உயிரினம், அசுத்தமான நீரில் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, மூளையை…

இராணுவத் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக, உலகின் முதல் சக்திவாய்ந்த மற்றும் போரில் சோதிக்கப்பட்ட லேசர் இடைமறிப்பு அமைப்பான அயர்ன் பீமை இஸ்ரேல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் உருவாக்கிய இந்த புதிய ஆயுதம்,…