Author: varmah

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவிலின்ரு செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் தவறி விழுந்த அவரின் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்…

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல்…

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோருக்கிடையே கடந்த திங்கட்கிழமை பீஜிங்கில் நடந்த சந்திப்பின் பின்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவை நடத்துவதற்கான முடிவு…

நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர்…

தை மாதத்தின் சிறப்பாக விரதங்களில் ஒன்றான தை அமாவாசை நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும். ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி அமாவாசை,…

2024 ஆம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)மொத்தம் 8,746 புகார்களைப் பெற்றுள்ளது, இதில் 580 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை. இதில், 321 புகார்கள், குழந்தைகள் மீதான…

ரம்ழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்க இறக்குமதி செய்யப்படும் பேரிச்சம்பழங்களுக்கு வரிச்சலுகை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதுள்ள ரூ. ஒரு கிலோ பேரிச்சம்பழத்துக்கு 200 சிறப்புப் பொருள் வரி…

இலங்கை மாணவர்களுக்கு நிதியுதவியுடன் கூடிய 2025-2026 கல்வியாண்டுக்கான புலமைப்பரிசில்களை இந்தியா வழங்க உள்ளது. நேரு நினைவு உதவித்தொகை திட்டம்,மௌலானா அசாத் உதவித்தொகை திட்டம்,ராஜீவ் காந்தி உதவித்தொகை திட்டம்,டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் காமன்வெல்த் உதவித்தொகை…

. பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்ததமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஸ்க‌ரிப்பை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்கக் கேடாக நடந்த மாணவர்கள் சிலரின் செயற்பாடுகளைத்  தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம்  தவறியதே இதற்கு…