Author: varmah

கம்பஹாவில் ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இம்புல்கொட , மாகோல பகுதிகளில் உள்ள நிலங்கள்…

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்., இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அட்மிரல்…

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம்,…

சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பட்மிண்டன் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகின் நம்பர் 2 வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனை மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு…

இலண்டன் ஹீத்ரோ விமான நிலயத்துக்கு அருகிலுள்ள மின்சார துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தைத் தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும்.இதனால் சுமார் 1,357 விமானங்கள் பாதிக்கப்படும் என்று மதிப்பிட்டுள்ளது பயணிகள்…

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த ஜேர்மனியப் பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுமாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு ஒரு சுயேச்சை வேட்பாளராக அவர் தனது வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தார்.உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள்,13 பிரதேச சபைகள்…

காலி தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்ட லீனியர் ஆக்ஸிலரேட்டர் இயந்திரம், கதிர்வீச்சு சிகிச்சையைத் திட்டமிடும் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய நோயாளிகளை அனுமதிப்பது நிறுதப்பட்டுள்ளது என அரசு கதிரியக்க தொழில்நுட்ப…

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆறு சி.சி.டி அதிகாரிகள் சரணடைந்தனர்தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) அதிகாரிகள், 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை…

இரயிலுடன் யானை மோதுவதைத் தடுக்கும் நோக்கில், 500 மீற்ற‌ர் தூரம் வரை காட்டு யானைகளைக் கண்டறிய இலங்கை ரயில்வே ஒரு புதிய சாதனத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது.மட்டக்களப்பு ரயில் பாதையில் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த சாதனத்தை…