Author: varmah

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சமகி ஜன பலவேகய உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேச்சு…

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் நான்கு அடிப்படை…

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை [5] எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடிய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் , பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள்…

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (JICA) இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று பெப்ரவரி நான்காம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.இங்கு இலங்கையின்…

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அழைப்பாணை அனுப்பியுள்ளது.சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த…

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்தவும், அந்த பகுதியை “ரிவியரா”வாக மாற்றவும் டொனால்ட் ட்ரம்பின் யோசனை ஜோர்தான் மன்னர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஜோர்தானிலும்,எகிப்திலும் காஸா மக்களைக் குடியேற்ற ட்ரம்ப் ஆலோசனை தெரிவித்தார்.எகிப்து ஏற்கனவே இந்த…

இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் CFM 56-5B இன்ஜின்களை பழுதுபார்க்கும் ஒப்பந்தத்தை லுஃப்தான்சா டெக்னிக் (LHT)/Hamburg நிறுவனத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஒப்பந்தத்திற்காக ஏழு ஏலங்கள் போட்டியிட்டன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல்…

மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறிய நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி. என்று பாராளுமன்றத்தில் பேசிய போது, 2000 பக்தர்கள் வரை உயிரிழந்ததாக கூறியிருப்பது…