Author: varmah

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை(06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.சர்வதேச…

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அலுவலக உதவியாளர்11,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 28 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அந்த தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.…

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக‌ ஆர்ஜென்ரீனா அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்ரீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.கொரோனா உட்பட சர்வதேச…

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று புதன்கிழமை (5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…

இத்தாலியில் வட்ஸ்அப் பயனர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெட்டா பிளாட்ஃபார்ம்களின் துணை நிறுவனமான வட்ஸ்அப் செய்தியிடல் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தாலியில் குறைந்தது ஏழு மொபைல் சந்தாதாரர்கள் ஸ்பைவேர் மூலம்…

யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ப‌ழக்கடை வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை [6] கடை அடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.உரிய வரிகளைச் செலுதி வியாபாரம் செய்யும் தமது கடைகளை சிறியதாக்குவதற்கு மாநகரசபை முயற்சி…

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும்…

புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதியரசர் ஆயம் உத்தரவிட்டது.2015 ஆம்…

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது.இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை…

பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம், அவரது வீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஒன்லைன் வாயிலாக உரையாற்றுவார்…