Author: varmah

கலவரத்தால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், முதல்வர் பதவி வகித்து வந்த பைரன் சிங் மிக மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பதவி விலகியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. இனி மணிப்பூர்…

இலங்கையில் இரண்டு முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை பண்ணை திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஇஎல்)அறிவித்தது.நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டக் குழுக்களின் மறுசீரமைப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையம் மறுநாள் வேட்புமனுக்களை…

இஸ்ரேலுடன் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவதாக ஹமாஸ் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது, இதில் பாலஸ்தீன கைதிகளும், இஸ்ரேலிய பணயக்கைதிகளும் ஒப்புக் கொள்ளப்பட்ட கால அட்டவணையின்படி பரிமாறிக்கொள்வது அடங்கும்.இஸ்ரேலின் தொடர்ச்சியான ஒப்பந்த மீறல்கள் காரணமாக, போர் நிறுத்த…

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் (UNMISS) கீழ் உள்ள லெவல்-2 SRIMED மருத்துவமனையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையின் (SLAMC) 11வது படைப்பிரிவு இன்று வியாழக்கிழமை [20] புறப்பட்டது.SLAMC இன்…

ரோமில் உள்ள விமான நிலையத்திலிருந்து ரியானேர் ஜெட் விமானம் ஜேர்மனிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது பூனையின் மியாவ் சத்த‌ம் கேட்டது. பராமரிப்பு ஊழியர்களை சம்பவ இடத்திற்குச் சென்று போயிங் 737 விமானத்தின் பல பேனல்களை அகற்றிப்பார்த்தபோது…

நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தலைமை எடுத்த இந்த முடிவை கமலிடம் நேரில் தெரிவிக்க திராவிட முன்னேற்றக் கழக‌ மூத்த தலைவரும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை…

AI தொழிநுட்ப நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனமாகக் கருதப்படும் நிறுவனம்தான் OpenAI நிறுவனம். இது chatgpt நிறுவனத்தின் கீழ் வருகின்ற நிறுவனமாகும்.இந்த OpenAI நிறுவனத்தை 97.4 பில்லியன் அமெரிக்க டொலரைக் கொடுத்து தன்னால் வாங்க முடியும் என்றும்…

கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.பாலங்கள், வளைவுகள் ,கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துறைசார் பிரதியமைச்சர் ருவன்…

தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இன நல்லிணக்கம் மற்றும்…