- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கியூபா தயாராக உள்ளது
- உக்ரைன் ரஷ்ய கைதிகள் விடுதலை
- துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்கச்சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலி
- பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது
- ஆசியாவில் பார்க்க வேண்டிய பட்டியலில் நுவரெலியாவுக்கு இரண்டாவது இடம்
- குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பிரதமரை சந்தித்தார்
- கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சம்பந்தப்பட்ட சட்டத்தரணியை விசாரிக்க அனுமதி
- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
Author: varmah
அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னுமி ரத்து செய்யப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் எரிசக்தி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின்…
ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை மர உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில் 27,500…
இலங்கையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவரின் 135 யூனிட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சொகுசு SUV யின் முதல் தொகுதி ஜூன் மாதம் நாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.வலுவான முன்கூட்டிய ஆர்டர்கள்…
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு கதுவாவில் நிலம் ஒதுக்கப்பட்டது ஏன்சிபிஐ(எம்) எம்எல்ஏ முகமது யூசுப் தாரிகாமி கேள்வி எழுப்பியுள்ளார்.கிரிக்கெட் வீரர் முன்னாள் இலங்கை நட்சத்திர…
பராவேகூவே, ஈக்வடோர் ஆகிய அணிகளுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான சிலி அணியில் மூத்த வீரர்களான அலெக்சிஸ் சான்செஸ் , சார்லஸ் அரங்குயிஸ் ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக சிலி கால்பந்து உதைபந்தாட்டக் வெள்ளிக்கிழமை…
அடுத்த வாரம் நாடு தழுவிய வன் விலங்கு கணக்கெடுப்பு இலங்கையின் தேசிய வனவிலங்கு கணக்கெடுப்புக்காக அடுத்த வாரம் நாடு தழுவிய வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.பை நடத்த உள்ளது.இது தொடர்பான விபரக்கோவைகள் மாவட்ட செயலகங்களுக்கும், பிரதேச…
நாடெங்கிலும் உள்ள சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் பாதுகாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பாதுகாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சபைத் தலைவரும்…
சமூக ஊடகங்களிலும், பேஸ்புக்கிலும் பரவும் மோசடியான AI-உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த வீடியோக்கள் மத்திய வங்கியின் ஆளுநர் முதலீட்டுத் திட்டங்களை ஆதரிப்பதாகவும், நம்பத்தகாத நிதி வருமானத்தை உறுதியளிப்பதாகவும், பார்வையாளர்களை…
அனைத்து பெண்கள் , சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்தார்.”சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் நலனுக்காக எல்லா இடங்களிலும் உள்ள…
அரகலயா போராட்டத்தின் போது வீடுகளை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக, பன்னிபிட்டியவில் உள்ள அரசுக்குச் சொந்தமான வியத்புர வீட்டு வளாகத்தில் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.வீர மாவத்தை, தொகுதி 05 இல் அமைந்துள்ள…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
