Author: varmah

தையிட்டி திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர நேற்று புதன்கிழமை [12] தெரிவித்தார்.திஸ்ஸ ரஜ மகா…

ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகள் சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது குறித்து மறு அறிவிப்பு வரும் வரை…

பிரேமதாச ஸ்டேடியத்தில் அவுஸ்திரேலியாவிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 49 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. 46 ஓவர்களில்…

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி…

ஹிக்கடுவ கடற்கரையில் நீரில் மூழ்கிய மூன்று ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர்.ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நீந்திக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த நீர் நீரோட்டத்தில் சிக்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் அடித்துச் செல்லப்பட்டபோது, ​​ஹிக்கடுவ காவல்துறை…

பரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டின் முடிவில், சீனா உட்பட சுமார் 60 நாடுகள் செவ்வாய்க்கிழமை [11] நிலையான செயற்கை நுண்ணறிவு அறிக்கையில் கையெழுத்திட்டன.உச்சிமாநாடு ஒரு திறந்த, பல பங்குதாரர்கள் மற்றும்…

இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்ட மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மின்சக்தி அமைச்சும், இலங்கை மின்சாரசபையும், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமும்…

2025 உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குஎ சென்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல் அஹ்மத் அல்…

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விசாரரித்து விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 5 வருடங்கள் செல்வதாக அவர்…

காலியில் நடைபெற்ற‌ இலங்கைக்கு எதிரான  டெஸ்ட் வெற்றியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின் மாட் குஹ்னெமன், சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு நடவடிக்கைக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளார். கோட் ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி, குஹ்னேமனின் அற்புதமான ஆட்டங்களின் போது அவரது பந்துவீச்சு…