Author: varmah

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான…

தென் கொரிய விசா சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை ஜூன் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு…

கராச்சியில் கடந்த புதன்கிழமை நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் .சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஷாஹீன் ஷா அப்ரிடி, சவுத் ஷகீல் , கம்ரான் குலாம் ஆகிய மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு…

இலங்கை குழந்தைகள் மத்தியில் தவறாறன செயற்பாடுகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை[14] நடத்தியது.2022 ஆம் ஆண்டு முன்னாள்…

இலங்கையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணை நடத்தக் கோரி மின்சார நுகர்வோர் சங்கம் (ECA), குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) முறையான புகார் அளித்தது.இலங்கை மின்சார சபையின் (CEB) பொறுப்பான அதிகாரிகள்…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதி, பிரதமர் , துபாய் ஆட்சியாளரான ஷேக் முஹம்மது பின்…

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்ட அவர்கள் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல‌ப்பட்டதாக…

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் சந்திர செகரனின் தலைமையில் நடைபெற்றது.சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில்…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ​​ஜனாதிபதி அநுர குமார நேற்று வியாழக்கிழமை (12) வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன்னைச் சந்தித்தார்.இலங்கைக்கும் வியட்நாமுக்கும்…

கலவரத்தால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், முதல்வர் பதவி வகித்து வந்த பைரன் சிங் மிக மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பதவி விலகியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. இனி மணிப்பூர்…