Author: varmah

கதிர்காம திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து சிறப்பு பஸ் சேவை இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறும்.காலை 10 மணிக்கு வேல் தாங்கிய வண்ணம் தரிசன யாத்திரை ஆரம்பமாகும்.பிரதான வீதியோரமாக உள்ள பிரசித்தி பெற்ற தலங்களை…

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையின்படி , சீனாவிடம் இப்போது குறைந்தது 600 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2023 முதல் ஆண்டுக்கு சுமார் 100 அணு ஆயுதங்கள் கையிருப்பில் சேர்க்கப்படுவதாகவும்…

பாலிக்கு கிழக்கே உள்ள சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி, செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணிக்கு வெடித்ததாக எரிமலையியல் நிறுவனம்…

பாகிஸ்தானின் இராணுவ தளபதி அசிம் முனீர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் சந்திக்க இருப்பது சர்வதேச அளவில்…

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான‌ வ்ரே காலி பால்தசார் கொழும்பு மாநகர சபையின் 26வது மேயராக இன்று (18) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

அஹமதாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விமான விபத்துக்குப் பின்னர் மீட்புக்குழுவான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேலும் அவரது குழுவினரும் முதலில் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.கடுமையான தீப்பிழம்புகளை எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தற்காலிக ஸ்ட்ரெச்சர்கள் மூலம் காயமடைந்தவர்களை…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூன் 24 ஆம் திக‌தி வரை விளக்கமறியலில் வைக்க…

இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, சீதவக பிரதேச சபை, சீதவகபுர நகர சபை, மாவதகம பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர் தேர்தல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (17)…

இஸ்ரேலின் தாக்குதலால் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக தெஹ்ரானில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும் அனைத்து தொடர்பு எண்களும் செயல்பாட்டில்…

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளை எட்டியபோதும், அது குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலில் குறைந்தது 24 பேரும் ஈரானில் 224 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.இஸ்ரேல் ஈரானின் முக்கிய…