Author: varmah

இலங்கை , தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மார்ச் 25 அன்று பாங்காக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெறும்.இலங்கையின் வெளியுறவு செயலாளர் அருணி ரணராஜா , தாய்லாந்தின் வெளியுறவுக்கான…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க கடந்த ஆண்டு டெல்லிக்கு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான…

கியூபா, ஹைட்டி, நிகரகுவா , வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்துஅமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த 5,32,000 க்கும் மேற்பட்வர்களின் சட்டப் பாதுகாப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இரத்து செய்ய உள்ளது.அரசியல் ரீதியாக நிலையற்ற நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள்…

தேவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்துக்கு அர்கே அருகே நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தத் தாக்குதலை, துபாயில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ‘பலே மல்லி’…

கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெற்க‌ளை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.16.2…

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் இன்று சனிகிழமை [22] தங்கச்சிமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த போராட்டக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின்…

பாக்கி நீரிணையின் கேந்திர ரீதியாக மிகவும் முக்கியமான திட்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கான நோக்கிய படகு சேவையை ஆரம்பிக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.தலைமன்னாரில் இருந்து கடலின் நடுவில் உள்ள 6வது திட்டு வரையான சுற்றுலாப்…

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் , அருகிலுள்ள மின் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்பட்ட சில விமானங்களை…

சூடானின் பேரழிவு தரும் உள்நாட்டுப் போரில் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கு எதிரான மிகவும் அடையாளப்பூர்வமான போர்க்கள வெற்றியாக, தலைநகர் கார்ட்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சூடான் இராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது.சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு, தற்போது தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜிபி தேசபந்து தென்னகோனுக்கு சிறைச்சாலைகள் துறை சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளது.மார்ச் 20…