Author: varmah

யூனிலீவர் நிறுவனம் தனது புதிய தானிய மற்றும் பான உணவு தொழிற்சாலையை சபுகஸ்கந்த லிண்டல் தொழிற்பேட்டையில் நேற்று சனிக்கிழ்மை [22]திறந்து வைத்தது, இது தெற்காசியாவில் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டி தலைமையில் இந்த…

கராச்சியில் நடந்த‌சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இங்லிஸ் சதம் கைகொடுக்க, 5 விக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா.ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று லாகூரில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச்…

கொழும்புத் தமிழ்ச் சங்கம் விநோதன் மண்டபத்தில் மார்ச் சனிக்கிழமை[1] துரைவியின் 94வது பிறந்த நினைவுப் பேருரையும்,விருதுகள் வழங்கலும் எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறும்.வரவேற்புரையும் தொகுத்து வழங்கலும்- மேமன்கவி நிகழ்த்துவார்.மலையக பெண்கள்; பெண்விடுதலை கருத்துநிலையும்வரலாற்று ஒடுக்குமுறையும் என்ற தலைப்பில்…

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று சனிக்கிழமை (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.3.5 பில்லியன் ரூபாய் வட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.ஆறு மாத…

அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. மேலும் சில குழுக்கள் விசாரணைகளை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன, அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்…

பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்தை, ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்க பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை [22] முடிவு செய்தது.துணை அமைச்சர் ஹேவகே, தனது உரையின்…

லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 351 ஓட்டங்கள் அடித்தது. ச‌ம்பியன்ஸ் கிண்ண‌ வரலாற்றில் அதிக ஓட்டங்கள்…

இலங்கை முழுவதும் கொலைக் கலாசாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் விஜய் பொதுவெளியில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்ற பேச்சு சமீப…

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.மேற்கு ,தெற்கு மாகாணங்கள் அதிக குற்றங்கள் நிகழும் மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த…