Author: varmah

கிறிக்கெற்றில் சாதித்த‌ வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற உச்சபட்ச விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.2024 ஆம்…

காலியில்நாளை புதன்கிழமை நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாம் கான்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் களமிறங்குவார் என்றுஅவுஸ்திரேலியாவின் ஸ்டாண்ட்-இன் கப்டன் ஸ்டீவ் ஸ்மித் போட்டிக்கு முன்னதாக தெரிவித்தார்.இந்தியாவுக்கு எதிரான தனது…

பிறேஸிலிய நட்சத்திர வீரர் நெய்மர் சவூதி அரேபிய அல்-ஹிலால் கிளப்பை விட்டு வெளியேறினார்.நெய்மரின் வாழ்நாள் முழுவதும் அவர் வழங்கியதற்கு கிளப் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது, மேலும் வீரரின் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகிறது” என்று சமூக…

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோதி விபத்தில்…

வடமாகாணத்தின் மன்னார்,பூனேரி ஆகிய இடங்களில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையத் திட்டத்திற்கு இந்தியாவின் அதானி குழுமம் வழங்கிய விலைகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அதானி…

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரமான வின்சன் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர் என்ற சாதனையை இலங்கையின் மலையேறுபவரான ஜோஹான் பீரிஸ் ஒபடைத்துள்ளார்.ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலையில் ஏறும் முயற்சிய ஜோஹான் பீரிஸ் தொடர்கிறார்.…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவிலின்ரு செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் தவறி விழுந்த அவரின் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்…

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல்…

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோருக்கிடையே கடந்த திங்கட்கிழமை பீஜிங்கில் நடந்த சந்திப்பின் பின்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவை நடத்துவதற்கான முடிவு…

நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர்…