Author: varmah

கண்டி மாவட்டம், மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடபுஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, உலபனே, தென்ன கும்புர, குண்டசாலை, திகன , கடுகன்னாவை உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அரிசி வர்த்தகர்களை தேடி ஐந்து…

வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவன பற்றி ஆராயப்பட்டு வருவதாக நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025” இல் உரையாற்றும் போது ஜனாதிபதி…

ரமழான் நோன்பு காலத்திற்காக சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களுக்கும் இலங்கை சுங்கம் வரி விதித்துள்ளதாகத அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போது இந்த விடயம் அம்பலமானது.ரமழான் நோன்பு…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்புவிழாவும்,பச்சிலை’ மலர் வெளியீடும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை பிரதேச சபையின் செயலர் திருமதி த.தர்சினி தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாகக்…

சர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீனவர்களை கைது செய்ய…

சர்ச்சைக்குரிய கிரிஷ் திட்டத்தில் 70 மில்லியன் முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.முந்தைய ராஜபக்சே நிர்வாகத்தின்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை…

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாகொழும்பு இராணுவத் தலைமையகத்தில் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி “துர்கா”வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால்…

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மீனவர்களையும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர்…

கச்சதீவுக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தான்டியதாகக்கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கடற்பட்டையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்று…