Author: varmah

கொலம்பியாவின் ஒரு முக்கிய வலதுசாரி எதிர்க்கட்சி பிரமுகரும், எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருமான, 39 வயதே ஆன செனட்டர் மிகுவல் யூரிப் உயிரிழந்தார்.கடந்த ஜூன் மாதம் துப்பாக்கியால் சுடப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறந்துவிட்டதாக…

மன்னாரில் காற்றாலை மின் திட்டங்கள் பறவைகளுக்கும் ,வனவிலங்குகளுக்குக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்ற கூற்றுக்களை நிராகரித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, அந்தப் பகுதியை ஒரு பழமையான நிலம் என்று விவரித்தார். அந்தப் பகுதியில் பறவைகளுக்கு அச்சுறுத்தல்…

மட்டக்குளியிலிருந்து சொய்சாபுரவிற்கு 155 ஆம் இலக்க பஸ் சேவை இன்று காலை (ஆகஸ்ட் 11) மீண்டும் தொடங்கப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் தலைமையில் பஸ் சேவை…

ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம்…

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பதவி காலியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த நியமனம் வந்துள்ளது. பல சிவில் சமூகக் குழுக்கள், ஊடக அமைப்புகள்…

விடுமுறை நாட்களில் மாசுபட்ட தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) அதிகரிப்பதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் டொக்டர் தீபால் பெரேரா, எச்சரிக்கிறார்.நீண்டகால காய்ச்சல், கண் சிவத்தல், வயிற்று வலி மற்றும் அடர் நிற சிறுநீர் ஆகியவை…

வீடற்ற மக்கள் வாஷிங்டன், டி.சி.யை “உடனடியாக” காலி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கோரியுள்ளார்.அவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக அவர் உறுதியளித்தார், ஆனால் தலைநகரிலிருந்து வெகு தொலைவில்.தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு…

செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் அவுஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று அறிவித்தார்.காஸாவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள்…

சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் 2025 ரோலக்ஸ் ஷாங்காய் மாஸ்டர்ஸுக்காக ஷாங்காயில் மீண்டும் களமிறங்க உள்ளார். 2017 ஒற்றையர் பட்டத்தை வென்ற பிறகு கிஷோங் ஸ்டேடியத்தில் அவர் பங்குபெறும் முதல் போட்டியாகும்.ஒக்டோபர் 10ஆம் திக‌தி…

வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தின்போது, 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது…