Author: varmah

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் பாலஸ்தீன இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளதாக காஸாவைத் தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 24 மணி நேரத்தில், 41 உடல்களும் 61 காயமடைந்தவர்களும்…

இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை கொழும்பில் உள்ள காசல் பெண்களுக்கான மருத்துவமனையில் நிறுவியுள்ளது, இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்களுகும், தம்பதிகளுகும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது செயற்கை…

கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினருடன் ஏற்பட்ட வன்முறை மோதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

ஹைதராபாத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் சன் ரைசஸ் ஹைதராபாத்.நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் முதலில் துடுபெடுத்தாடி 6 விக்கெற்களை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்தது.287…

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சா 40 பொதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை [22] அதிகாலை மருதங்கேணிப் பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து கஞ்சா கடந்தி வரப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் படையினர்…

இந்தியாவில் தஞ்சமடைந்து நாடு திரும்பிய அகதிகள் மறுவாழ்வு தொடர்பில் ஏராளமான கேள்விகள் தொடரும் நிலையில், தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் என்று அனுர குமார திசநாயக்க அரசு கருதுவதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில்…

யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டு பௌத்த மத வழிபாடுகள் நடைபெற்றன.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள்,…

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இலங்கையில் துப்பாக்கி வன்முறை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.ஜனவரி மாத தொடக்கத்தில் தொடங்கிய வன்முறை அலை…

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 21 ஆம் திகதி தேர்தல் தொடர்பான மூன்று புகார்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கண்டி மாவட்டம், தலத்துஓயா காவல் பிரிவு, மாரஸ்ஸன, கஹம்பிலியாவவில் ஒரு வீட்டின் மீதான தாக்குதல், கபுகம வடக்கில்…

இலங்கை , தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மார்ச் 25 அன்று பாங்காக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெறும்.இலங்கையின் வெளியுறவு செயலாளர் அருணி ரணராஜா , தாய்லாந்தின் வெளியுறவுக்கான…