Author: varmah

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.முன்னாள்…

இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.பதவி உயர்வுகளில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காரணம் காட்டி, இன்று (19) நள்ளிரவு…

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டுப் புதைகுழி தொடர்பான முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.’x’‍ இல் , உமா குமரன் கூறுகையில், செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த வாகனங்களில்…

பாதாள உலகக் குழுத் அங்கத்தவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுவது தொடர்பாகப் பிரிவின் அறிக்கையைத் தொடர்ந்து கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலங்களை…

எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், அடுத்த வாரம் இலங்கையில் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தெரிவித்துள்ளது.ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த…

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க தனது கடமையை…

வரலாற்றுச்சிறப்புமிக்க ந‌யினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவின் கொடிச்சீலை உற்சவ குருமணியிடம் கையளிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.அம்பாளின் மஹோற்சவம் எதிர்வரும் 26. ஆம்திகதி வியாழக்கிழமை கொடியேற்ற த்துடன் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11…

யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா ,வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையேயான மரியாதை நிமிர்த்த சம்பிரதாயபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.சந்திப்பின் போது புதிதாக மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டமைக்கு முதல்வரை…

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் மூன்று இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சுற்றுலாப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற…