Author: varmah

2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024…

மதுரையில் நடைபெற்ற கராட்டி,சிலம்பம் ஆகிய போட்டிகலில் முதலிடங்களைப் பெற்ற வடமாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை [29]சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதன்கிழமை காலை அதன் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (ஜிஎஸ்எல்வி) – எஃப்15 ராக்கெட், வழிசெலுத்தல் செயற்கைக்கோள் என்விஎஸ்-02 ஐ சுமந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.NVS-02ஐ சுமந்து…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ்(சிஇஓ) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று ஆளும் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையில் அறிவித்தது.”கடந்த 13 ஆண்டுகளாக ஐசிசி தலைவர், இயக்குநர்கள் குழு…

தென் கொரியாவில் உள்ள புசானில் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏ321 மொடல்ஏர் பூசன் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன்பு தீப்பிடித்தது, ஆனால் அதில் இருந்த 176 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தென்…

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அணுசக்தி பொருட்களை உற்பத்தி செய்யும் வசதியை ஆய்வு செய்ததுடன் நாட்டின் அணுசக்தி சண்டை திறனை அதிகரிக்க அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டர்ம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்கா…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெப்ரவரி 4 ஆம் திக‌தி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் அழைப்பு…

கலாநிதி த. கலாமணியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வியாழக்கிமை காலை 10 மணிக்கு அல்வாய் கலையகம் இல்லத்தில் நினைவுப் பகிர்வு எனும் நூல் வெளியிடப்படும்.கலாநிதி பா. தனபாலனின் தலைமையில் நடைபெறும்…

நெல்லியடியில் இயங்கிவந்த பச்சை குத்தும் கடை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைத்து மூடப்பட்டது.இந்த‌ வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு…

தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொண்டால்வடமாகானத்தின் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்று அபாயம் இருப்பதாக உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் து அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான…