- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
Author: varmah
பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் ஓவியத்தைப் பார்வையிட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்.நாளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள ஜனாதிபதி வல்வெட்டித்துறையிலும்,சாவகச்சேரியிலும் கலந்துரையாடுவார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. காலை 10…
இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்துள்ளார்.உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.அவுஸ்திரேலிய கப்டன் ஸ்மித் 141 ஓட்டங்களும்,ஜோஷ் இங்கிலிஸ் 102 ஓட்டங்களும்…
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இன்று காலை திறந்து வைத்தார்.
யுத்தம் காரணமாக காஸாவில் இருந்து இடம் பெயர்ந்த சுமார் 500,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் 72 மணி நேரத்தில் வடக்கு காஸாவுக்குத் திரும்பியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் ஊடக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.”அரை மில்லியனுக்கும் அதிகமான (500,000) இடம்பெயர்ந்த…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார்.
அனுராதபுரம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவை அனுராதபுர நீதவான் நீதிமன்றம் இரண்டு 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் விடுவித்துள்ளது.யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ்…
ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள் , தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று புதன்கிழமை கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தியது.
தெற்கு சூடானில் இன்று புதன்கிழமை பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.21 பயணிகள் , பணியாளர்களுடன் சென்ற விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?