- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் , ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை !
- T20 உலகக் கிண்ணத்துக்கு தெரிவான இந்திய வீரர்கள்
- சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது!
- மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடா ?
- தையிட்டியில் புதிய புத்தர் சிலை!
- தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா!
- மயானத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம் – சிரமத்துக்குள்ளாகும் நாகர் கோவில் மக்கள்
- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 17ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Author: varmah
கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற அறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 20 பேரிடம் எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.இதுவரை பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உட்பட…
பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு வீரர்களை அல்லது வெளிநாட்டு பிரஜைகளை கடத்தும் திட்டம் பற்றிய பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கையால் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்தியா டுடே அறிக்கையின்படி, பாகிஸ்தான்…
ராவல்பிண்டியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.நாமயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத்…
இலங்கை கடற்படையினரால் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.மன்னார் பகுதிக்கு அருகில் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களுடைய ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.சனிக்கிழமையன்று 450 படகுகளில்…
கல் ஓயா பகுதியில் இரயிலுடன் மோது ஏழு யானைகள் இறந்த சம்பவம் இரயில்வேயில் பாதுகாப்பு , பாதுகாப்பு முயற்சிகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பி உள்ளன.பெப்ரவரி 20 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தின் போது ‘மீனகயா’…
மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, [26] தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்வார் என்ற தகவல் அரசியலைப் ப்ரபரப்பாக்கி உள்ளது.இந்த விழாவில் 2,000 பேர்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் பயணம் செய்யும்போது ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக குறைந்தது ஏழு மணிநேரம் பயணம் செய்கிறார். வடக்குக்கு…
அமைதியை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக ரஷ்யாவுடன் முழு அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.போரின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி கியேவில் நடைபெற்ற “உக்ரைனை ஆதரியுங்கள்” அமர்வின் போது அவர் இந்த ஆலோசனையை…
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி பெரேரா நேற்று திங்கட்கிழமை (24) பிரெய்லி முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி சபையை ஒத்திவைக்கும் தீர்மானத்தை…
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டாரவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
