- விஜயின் கட்சியினரால் பனையூர் மக்கள் பாதிப்பு
- பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு விஜயம்
- லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு
- கண்டி-கடாம்பே மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மீண்டும் ஆரம்பம்
- எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன் – பில்கேட்ஸ்
- கெஹெலியவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டது
- இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார் டில்வின் சில்வா
- நான்கு மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ
Author: varmah
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.இம்முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன.தபால்மூல வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 7ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு…
இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் 700 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ பறிமுதல் செய்யப்பட்டதுஇலங்கை கடற்படையின் கூற்றுப்படி, இன்று (05) மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது…
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கையின் முப்படை வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் உட்பட ஒரு குழு சனிக்கிழமை சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு புறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.”மூன்று புத்த மதப் பிரிவுகளின் தலைமைத் தேரர்களின்…
அமெரிக்காவின் பரஸ்பர வரிகளுக்குப் பிறகு, தாய்லாந்து ,சிங்கப்பூர் அகியவற்றுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தும் அதே வேளையில், இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (ETCA) முடிவின் முக்கியத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார ஆகியோர் சம்பூர் சூரிய சக்தி திட்டத்திற்கான அடிக்கல்லை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தனர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் சம்பூர் சூரிய…
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உயர்மட்ட இந்திய-இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான மித்ர விபூஷண பதக்கத்தைஇலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கினார்.இந்த மதிப்புமிக்க விருது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் முயற்சிகளை அங்கீகரிக்கிறது…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகள், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% அடிப்படை வரி மற்றும் ஒரு நாடு சார்ந்த விகிதம் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக ஐபோன்கள் போன்ற பொருட்கள்…
லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வீரர் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் செய்யப்பட்டார்.ஒரு அசாதாரண தந்திரோபாய நடவடிக்கையாக இது மாறியது.…
மோட்டார் போக்குவரத்துத் துஇறையுடன் தொடர்புடைய சட்டவிரோத பதிவு நடைமுறைகள் குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக 12 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.தேவையான சுங்க…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
