Author: varmah

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக சில நாட்களில் 53 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அங்கே காட்டுத்தீ போல இந்த இந்த மர்ம நோய் பரவி வருகிறது. இந்த…

டொனால்ட் ட்ரம்பின் கையில் தோன்றிய பெரிய காயம், அவர் அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை கடந்த திங்கட்கிழம ட்ரம் சந்தித்தபோது கையில் இருந்த காயம் வெளிப்பட்டது. இது அவரது…

அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை [25] பிற்பகல் 1:30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக அம்பன்…

வடமாகாண தொழில் துறை திணைக்களத்தின் மருதங்கேணி பிரதே செயலக பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழில் சந்தை திங்கட்கிழமை [24] பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இரசாயன கலப்பற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

பருத்தித்துறை ஆதார வைதியசாலை தொற்று தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் தொற்று நோய் விழிப்புணர்வு நடைபவனியும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை[25] நடைபெற்றது.மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முடிவடைந்தது. தொற்று நோய்…

நாமல் ராஜபக்ஷவின் கிரிஷ் வழக்கில் நீதிபதிக்கு எதிரான ஒன்லைன் கருத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து கொழும்பு உயர்நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில், புதிய பணிப்பாளர் நியமனம் தொடர்பில் வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இரண்டு மூத்த அதிகாரிகளின் தகுதி தொடர்பான சர்ச்சையில் இருந்து பதற்றம் உருவாகியுள்ளது, அவர்களில் ஒருவர் புதிய இயக்குநராக…

நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை. யாழ்ப்பானம்போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருகின்றமை ஆகியவற்றை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை 27 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மார்ச் 01 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்…

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதைத் தடுப்பதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை…