- விஜயின் கட்சியினரால் பனையூர் மக்கள் பாதிப்பு
- பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு விஜயம்
- லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு
- கண்டி-கடாம்பே மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மீண்டும் ஆரம்பம்
- எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன் – பில்கேட்ஸ்
- கெஹெலியவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டது
- இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார் டில்வின் சில்வா
- நான்கு மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ
Author: varmah
தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் [38] திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1960களில் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு…
இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வில்பத்து தேசிய பூங்காவில் இருந்து ஒற்றைக் கண் கொண்ட பெண் சிறுத்தையின் புகைப்படத்தை பரிசாக வழங்கியதன் பின்னணியில் உள்ள கதையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக தபால் திணைக்களம்…
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவு…
பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் திடக்கழிவு மேலாண்மையின் செயல்திறனை மேம்படுத்த நிலையான கழிவு மேலாண்மை முறைகளை பின்பற்றுமாறு அறிவித்துள்ளது.பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சகங்களின்…
புனித பல் சின்னக் கண்காட்சிக்காக கண்டிக்கு வரும் பக்தர்கள் மரியாதையுடனும், ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வாராககொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கூறினார்.இந்தக் காலகட்டத்தில் இரண்டு…
ராமேஸ்வரத்தையும், மண்டபம் பகுதியையும் இணைக்கும் இரயில்வே கடல் பாலம் புதிய தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவின்போது ராமேஸவரம்- தாம்பரம்…
எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா அல்-சிசி , அவரது பிரெஞ்சு பிரதிநிதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் சனிக்கிழமை தொலைபேசி உரையாடலின் போது காஸா பகுதியில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர், அமைதியை மீட்டெடுக்கவும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும்…
லிபிய பாதுகாப்புப் படையினர், நாட்டின் கிழக்கு அரசாங்கத்துடன் இணைந்து, பல்வேறு தேசங்களைச் சேர்ந்த சுமார் 570 ஆவணமற்ற குடியேறிகளையும், எல்லை நகரமான இம்சாத் அருகே பல மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களையும் சனிக்கிழமை கைது செய்ததாக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
