Author: varmah

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (2) பிற்பகல் விளக்கத்தை வெளியிட்டது.கடந்த 31 ஆம் திகதி…

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர்.அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்…

இஸ்ரேலின் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி கடந்த வாரம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய ராணுவத் தளபதியாக இயல் ஜமீரை நியமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஆகியோர் கூட்டாக…

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல…

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும்…

மலேஷியாவில் நடைபெற்ற U19 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவுடன் மோதிய இந்திய இளம் மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாம் முறையாக உலகக் கிண்ணத்தை சம்பியனானது.மலேசியாவின் கோலாலம்பூரில்…

வடமராட்சி மத்திய மகளிர்கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுனர்போட்டி நாளை திங்கட்கிழமை[3] பிற்பகல் கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியபாமா நவரத்தினம் தலைமையில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர்போட்டியின் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் மோகனசுந்தரம் தெய்வேந்திரா (கல்வி,கல்வி…

மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது.இதற்கு பதிலடியாக அமெரிக்கா இன்னும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்,அமெரிக்காவிற்கு…

அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா கடுமையான பதிலடி தரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் புகார் அளிப்போம்.. வழக்கு…

உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வெயாங்கொடை களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுகள் காலாவதியாகி நுகர்வுக்குத் தகுதியற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2023 இல் உலக உணவுத் திட்டத்தின்…