Author: varmah

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி நடைபெறுகிறது.உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே உள்ள உயரமான எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில்…

இலங்கைக்கான 48 மாத நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் நிர்வாகக் குழு மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்ததாக சர்வதேச நாணய நிதியம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது, இதன் மூலம் அரசாங்கம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்…

இலங்கையின் பணவீக்க விகிதம் பெப்ரவரியில் மேலும் குறைந்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CCPI) அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், ஜனவரியில் -4% இலிருந்து பிப்ரவரி 2025 இல் -4.2% ஆகக் குறைந்துள்ளது என்று…

மன்னாரில் உள்ள 442 மில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், முதலில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த இலங்கை விரும்புவதால்,…

இலங்கை படசாலைகள் கிறிக்கெற் சங்கத்தின் செயல் தலைவர் திலக் வத்துஹேவா, செயலாளர் ,பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கொழும்பு 3, மகாநாம வித்தியாலயத்தின் துணை அதிபர் தாக்கல் செய்த வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

புனித ரமழான் மாதத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான விமானக் கட்டணங்களைக் குறைக்கவும், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களைக் குறைக்கவும் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ உத்தரவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் சனிக்கிழமை ரமழான்…

இங்கிலாந்தில் வீடுகளின் விலை பெப்ரவரி மாதத்தில் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் மிகப்பெரிய கட்டிட சங்கமான நேஷன்வைடின் தரவு வெள்ளிக்கிழமை காட்டியது.நேஷன்வைட் படி, வீட்டு விலை வளர்ச்சியின் ஆண்டு விகிதம் பெப்ரவரியில் 3.9…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிட்ம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் அமெரிக்க-உக்ரைன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டிருந்த நிலையில் ஓவல் அலுவலகத்திற்குள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பதட்டமான கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது.அமெரிக்க…

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.சில்லறை விற்பனையாளர்கள் எரிபொருள் ஆர்டர்களை நிறுத்துவதை உறுதிப்படுத்தவில்லை என்றும், எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும்…

கச்சதீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்தர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 , 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீற்ற‌ர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில்…