Author: varmah

தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனாமுயற்சிக்கிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி, எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு…

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப்…

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று சனிக்கிழமை (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.Destroyer வகைக்குச் சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல் 151…

இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயர் 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்ப்டையதாகச் சந்தேகப்படும் இருவர் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளால் நவகத்தேகம , எலயபத்துவ பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டதாக…

முன்னாள் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது காணாமல் போயுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.முன்னாள் பொலிஸ்…

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட ஜனாதிபதி ட்ர‌ம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவில் ஏற்கனவே ஆங்கிலம் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழியாக உள்ளது, ஆனால் அமெரிக்காவிற்கு கூட்டாட்சி மட்டத்தில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பைபொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை…

இலங்கையின் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டளவில் இராணுவம் 100,000 பணியாளர்களாகவும், கடற்படை 40,000 ஆகவும், விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகசபைத் தெரிவு இன்று (28) காலை இடம்பெற்றது. இந்தத் தெரிவின் போது 39 மேலதிக…

2003 இல் தொடங்கி 2011 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஸ்கைப்பின் 22 ஆண்டுகால பயணம் மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் ஸ்லாக் போன்ற சேவைகளுக்கு போட்டியாளராக…