Author: varmah

ஜேர்ம‌னின் தலைநகரான பேர்லின் மிருகக்காட்சிசாலையில் உள்ள பெண் கொரில்லா ஃபடூ, தனது 68வது பிறந்தநாளுக்கு ஆடம்பரமாகத் தயாராகி வருகிறது.ஞாயிற்றுக்கிழமை வரும் பிறந்தநாளுக்கு முன்னதாக, பேர்லின் மிருகக்காட்சிசாலை வெள்ளிக்கிழமை ஃபடூவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த கூடையை…

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களின் தேவைகளை நிறவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற…

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும்…

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூரை சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களும் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 21 வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3.00 மணி வரை பகல் நேரங்களில் தங்கள் சூரிய மின்சக்தி…

இந்த அரசாங்கம் வாழ்க்கைச் செலவை மட்டுமே அதிகரித்துள்ளது என்று பொரளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார். சஜித் பிரேமதாச அங்கு மேலும் உரையாற்றுகையில்,’தற்போதைய அரசாங்கம் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா?…

மே 1 முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கக் கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.கொட்டாவ மற்றும் கடவத்தை வெளியேறும் இடங்களில் ஏற்கனவே…

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குமூலம் தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திக‌தி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு அழைப்பு…

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வருகிற 2026 சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக திரும்பியுள்ளது.…

அமெரிக்காவில் டொனால்ட்ட்ரம்ப் நிர்வாகம் 6,000க்கும் மேற்பட்ட உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவித்து. இதனால் அவர்களின் பணி உரிமைகள் , பொது சேவைகளுக்கான அணுகல் பறிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட நபர்களை, அவர்களில் பெரும்பாலோர் ஜோ பைடன் சகாப்த…

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்னில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் நுழைவாயில் சேதப்படுத்தப்பட்டது .ல் இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது உள்ளூர் காவல்துறை விசாரித்து வருகிறது.விக்டோரியா காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்…