Author: varmah

சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆதிக்க அதிகார அரசியலை எதிர்ப்பதில் சீனாவுடன் இந்தியா ஒத்துழைக்க…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) புதிய பிரதிநிதிகளை நியமித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா புதிய…

பொருளாதார ஒத்துழைப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மனித உரிமைகள் போன்ற துறைகளில் பணிபுரியும்…

நஷ்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பராமரிப்பு மையமாக மாற்றபோவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.பட்ஜெட் மீதான குழுநிலை…

2025 ஆம் ஆண்டு கிளப் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு மொத்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பீபா புதன்கிழமை அறிவித்தது.32 அணிகள் பங்கேற்கும் கிளப் உலகக் கிண்ண…

கொலம்பியா,ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்காக வியாழக்கிழமை பிறேஸிலின் அணியில் நெய்மர் திரும்ப அழைக்கப்பட்டார்.2023 அக்டோபரில் மான்டிவீடியோவில் உருகுவேக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் போது இடது முழங்காலில் முன்புற…

இபோச சாரதி, இரயில்வே காவலர்கள், இரயில் சாரதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பெண்களை நியமிக்க அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.இன்று…

இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்கு தபால் துறையின் கீழ் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்…

ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.பாலஸ்தீனிய ஆட்சேர்ப்பு…