Author: varmah

அமெரிக்க அதிகாரிகள் 487 இந்திய புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளதாக இந்தியா அறிவித்தது.இந்த நபர்களை நீக்குவதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாடு கடத்தப்படலாம் என்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தினார்.முன்னதாக, பெப்ரவரி…

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான தனிநபர் முன்மொழிவை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி…

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழ்மையும்[7] தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுதீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 0.9% வீழ்ச்சியாகும்.கடந்த 2024 டிசம்பரில்…

சீன உதிரிபாகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி 400 ட்ரோன்கள் வாங்குவதற்கான ₹230 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய இராணுவம் இரத்து செய்துள்ளது.இந்த ஆர்டரில் 200 நடுத்தர உயர ட்ரோன்கள், 100 ஹெவிவெயிட் ட்ரோன்கள் , 100 இலகுரக…

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் தங்களது என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுவையில் தற்போது என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து வருகிறது.…

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக அமல்படுத்தி வரும் கடும் சட்டங்களால் அமெரிக்கர் அல்லாதவர், அமெரிக்கர் என பலரும் படாதபாடு படுகின்றனர். உலக சுகாதார அமைப்பு, ஐநா சபை உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறும்…

நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ்…

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ச‌ம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன், போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள்…

இலங்கையில் நிலவும் காற்று மாசுபாடு சுற்றுலாவைப் பாதிக்கலாம் என்று நிசுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும் ஆலோசகருமான டாக்டர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.அதிகரித்து…