Author: varmah

இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்டதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து துருக்கிய பாதுகாப்புப் படையினர் 1,418 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.தற்போது 979…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதிக் கொண்டதால் பெரும் அமளி துமளியால் குழப்பம் ஏற்பட்டு கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.யாழ்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்…

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஊடக சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்புகூட்டம்…

இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீற்ற‌ருக்கு மேல் எந்த ஆதரவும் இல்லாமல் செயல்படும் கேபிள் கார் திட்டங்கள் உலகில் அரிதானவை. இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை மக்கள் இந்த அரிய வாய்ப்பை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.அம்புலுவாவா…

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் , தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லை எனத் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர் வெளியேறினார் ஸ்ரீதரன் எம்பி.யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்நிறுத்தி…

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ்ப்பாண மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டிய தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் மனு நிராகரிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.ஊடக சந்திப்பில் அவர்…

வடக்கு, கிழக்கில் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர், கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்”மாகாண ஆளுநர்கள், வனவிலங்கு மற்றும்…

ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் நாட்டவர் கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம் பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவால் 24 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.20 முதல்…

கனடாவில் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என பிரதமர் மார்க் கார்னி, அறிவித்தார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ‘நியாயமற்ற’ வரிகளால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு வலிமையான ஆணையைப் பெறுவதற்காக…

ஆறாவது தலைமுறை (6G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் சீனா முன்னணியில் உள்ளது. இது தற்போதைய 5G தரத்தை விட ஒரு படி முன்னேறி உள்ளது.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) சீனாவின் 6G தொழில்நுட்ப தரநிலைகளில்…