Author: varmah

இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடி பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேசி தீர்வு காண்பதே…

லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த பெற்ற வெற்றிகளால் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக உருவானார். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க ராம் சரண், அமீர்கான், பிரபாஸ் போன்ற கதாநாயகர்கள் ஆர்வம் காட்டினார். ஆனால் இதெல்லாம் அவர்…

சர்வதேச உள நல தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்த யினரால் உள நல விழிப்புணர்வு நடை பவனி இன்று காலை 7:30 மணியளவில் நெல்லியடி மாலை சந்தையிலிருந்து ஆரம்பமாக மந்திகை சந்தி,…

தேர்தல் நிதிச் சதி வழக்கில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.சர்கோசி தனது 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான…

இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து சபை, மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை அவசரமாக செயல்படுத்த வேண்டும்.சமீபத்திய பஸ் விபத்துகள் தொடர்பான அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகள் தாமதமின்றி செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்க ஒரு குழுவை நியமித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தக்…

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது கழிப்பறை இரவில் பூட்டப்பட்டிருப்பதால், பாராளுமன்றத்தில் பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் பணியில் இருக்கும் பொலிஸ்…

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாளை (26) காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் (CIABOC) ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

உள்ளூர் .வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக வரவிருக்கும் விடுமுறை காலத்தில் நுவரெலியாவில் ஒரு சிறப்பு கிறிஸ்மஸ் விழா நடைபெற உள்ளது.நுவரெலியா மாவட்ட செயலகம், நுவரெலியா நகராட்சி மன்றம், நுவரெலியா கூட்டு வர்த்தகர்கள் சங்கத்துடன் இணைந்து நுவரெலியா வர்த்தக…

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.அவர் அங்கு…