- பாகிஸ்தானை மிரட்டிய நெதர்லாந்து காப்பாற்றிய பஹீம் அஷ்ரப்
- டித்வா சூறாவளியால் 103 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்
- இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலிய விஜயத்துக்கு கடும் எதிர்ப்பு
- ஜப்பானில் வரலாறுகாணாத பனிப்பொழிவு 35 பேர் மரணம்
- ஒபாமா பற்றி இனவெறி போஸ்ட் அட்மின்மீது ட்ரம்ப் குற்றச் சாட்டு
- பருத்தித்துறையில் இரத்த தான முகாம்
- பெப்ரவரி 20 இல் வெளியாகிறது ஜனநாயகன்?
- விஜயின் கட்சியினரால் பனையூர் மக்கள் பாதிப்பு
Author: varmah
கண்டியில் “சிறி தலதா வந்தன” விழாவிற்காக கூடியிருக்கும் பெரும் கூட்டத்தை நிர்வகிக்க, சிறப்பு அடையாள அட்டை முறையை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மத்திய மாகாண மூத்த டி.ஐ.ஜி லலித் பத்திநாயக்க , கண்டி-மாத்தளை டி.ஐ.ஜி சுதத் மாசிங்க ஆகியோர்…
புதிதாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக பாட்டில் குடிநீர் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்க நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனைகளை தீவிரப்படுத்துகிறது.ஒழுங்குபடுத்தப்பட்ட விலைகள் 500 மில்லிக்கு ரூ. 70, 1…
தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம்…
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை கிளை…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் என்கிற சைஃபுல்லா கசூரி என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்தக் கொடிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சதிகாரர்களில் ஒருவராக கசூரியின் பெயர் இப்போது வெளிப்பட்டுள்ளது.லஷ்கர்-இ-தொய்பா…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளரான ஆசிஃப்,…
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அதிக வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், ஆனால் பூஜ்ஜியத்தை எட்டாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் இந்த…
தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும் எனவும் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. விஸா பெற்று…
2025 ஆண்டு முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
