Author: varmah

அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான தணிக்கை இன்றுவரை நடத்தப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.கணக்காய்வாளர் நாயம் மேலும்…

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அடுத்த வாரம் தன்னைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.ஜப்பான் பிரதமர் இஷிபாவின் பயணம் அவர்களின் சந்திப்பு திதி உள்ளிட்ட பிற விவரங்கள் பற்றிய விபரங்கள் எதனையும் ட்ரம்ப்…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ரு நாடாளுமன்றத்தில் தனது எட்டாவதி பட்ஜெட்டைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அவரது பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது.2024 – 2025 பட்ஜெட் உரையை ஒரு…

மேற்குலகின் இசைவடிவமான சிம்பொனியை இளையராஜா உருவாக்கி இருக்கும் முன்னோட்ட வீடியோ வைரலாகி வருகிறது.‘ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி’, என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் சிம்பொனியின் இசை…

நகுலேஸ்வரம் அமைந்திருக்கும் வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையில் யாழ்ப்பாண‌ பல்கலைக் கழகத்தீன் சைவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கீரிமலையில் உள்ள‌ ஜானாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் விசேட பயன்பாட்டிற்கு வழங்க…

மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெறும். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ர.மகாதேவன் பிரதம விருந்தினராகவும், இந்திய…

ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளதுஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில்…

அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து தை மாதம் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை புறப்பட்ட லியர்ஜெட் 55 மாலை 6:30 மணியளவில் வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானது என்று பெடரல்…

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது…

மியான்மரின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ) வெள்ளிக்கிழமை நாட்டில் அவசரகால நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அரசு நடத்தும் மியான்மர் வானொலி ,தொலைக்காட்சி என்பன தெரிவித்துள்ளன.வெள்ளிக்கிழமை நே பி தாவில் நடைபெற்ற…