Author: varmah

வடமராட்சி மத்திய மகளிர்கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுனர்போட்டி நாளை திங்கட்கிழமை[3] பிற்பகல் கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியபாமா நவரத்தினம் தலைமையில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர்போட்டியின் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் மோகனசுந்தரம் தெய்வேந்திரா (கல்வி,கல்வி…

மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது.இதற்கு பதிலடியாக அமெரிக்கா இன்னும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்,அமெரிக்காவிற்கு…

அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா கடுமையான பதிலடி தரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் புகார் அளிப்போம்.. வழக்கு…

உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வெயாங்கொடை களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுகள் காலாவதியாகி நுகர்வுக்குத் தகுதியற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2023 இல் உலக உணவுத் திட்டத்தின்…

இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும்கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ம் வெளிநாடுகளுக்கு…

மெக்சிகோ கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்தது. கனடாவில் இருந்து எரிசக்தி தயாரிப்புகளுக்கு, நிர்வாகம் 10 சதவீத கட்டணத்தை விதித்தது.சீனாவில் இருந்து இறக்குமதி…

ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 183 பாலஸ்தீனிய கைதிகளை சனிக்கிழமை விடுதலை செய்த இஸ்ரேல் அவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததாக பாலஸ்தீனிய கைதிகள் கிளப்பின் தலைவர் அப்துல்லா ஜகாரி தெரிவித்தார்.விடுவிக்கப்பட்ட கைதிகளில், 150…

லொஸ் ஏஞ்சல்ஸ் ,ஈடன்,பாலிசேட்ஸ் ஆகிய நகரங்களை அழித்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.29 பேரைக் கொன்று ஆயிரக்கணக்கான ஏக்கர்களை எரித்த இரண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ கடந்த 24 நாட்களுக்குப் பிறகு 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…

காங்கோவில் கோமாவைச் சுற்றி நான்கு நாட்களில் நடந்த சண்டையில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.கிழக்கு நகரத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களின் கடந்த வாரம் நடத்திய மோசமான‌ தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனை சவக்கிடங்கில் 773 உடல்கள் இருப்பதாக…