Author: varmah

மருதானையில் பல இடங்களை குறிவைத்து சனிக்கிழமை மாலை (27) பொலிஸார்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது வாரண்டுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நடவடிக்கை இலங்கை இராணுவத்தின்…

இலங்கையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.ஸ்திரமான அடிப்படையில் நாட்டில் விவகாரத்துக்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை சிரேஸ்ட பேராசிரியர்…

கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய்யின் கூட்டம்…

இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில்…

தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவாகி வருகிறது.கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர்…

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்து 111 பேர் காயமடைந்த சோகச் சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28)…

; கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்ல இருக்கிறார்.இன்று நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்…

பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு (ஓகஸ்ட்) 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளது. நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின்…

அதிக எதிர்பார்ப்புக்குள்ளான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பொஸ் தமிழ் சீசன் 9 எதிர்வரும் அக்டோபர் 5,ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, முதல் சீசனில் இருந்து வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில்…

பாவனைக்கு உதவாத மின்சாதனங்களால் எரிசக்தி இழப்பு பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை வலு அதிகார சபை தெரிவித்துள்ளது.பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான…