Author: varmah

சுமார் முப்பது ஆண்டுகளாக இயங்காமலிருந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியிடம்நெற்று வெள்ளிக்கிழமை [25] மாலை கையளிக்கப்பட்டது .கைதடி பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன், திக்கம்…

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதலுடன் பாகிஸ்தானைத் தொடர்புபடுத்துவதாக இந்தியா சுமத்தும் “குற்றச்சாட்டுகளை” நிராகரித்து பாகிஸ்தான் செனட் வெள்ளிக்கிழமை ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த…

ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரண்டு தனித்தனி குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் வீடுகள் அழிக்கப்பட்டன.26 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில்…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை (IAF) ஆக்ரமன் பயிற்சியை தொடங்கியுள்ளது.இந்த பயிற்சி அதன் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் வலிமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.இந்தப் பயிற்சியில் அம்பாலா , ஹஷிமாரா தளங்களிலிருந்து ரஃபேல்…

வரலாற்று புகழ் பெற்ற கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற மக்களால் கண்டி நிரம்பி வழிகிறது.கண்டியில் ஏற்கனவே சுமார் 400,000 யாத்திரிகர்கள் கிவிந்துள்ளனர்.இன்று கண்டிக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஸ்ரீ தலதா…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்., இலங்கைக்கான வத்திக்கானின் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் என். உதய்க்வே ஜனாதிபதியை வரவேற்றார். பேராயர்…

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், புனித திருத்தந்தை பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவுக்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் நடைபெறும் என்று…

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.குணதிலகவின் கண்காணிப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது.நாளை வெள்ளிக்கிழமை [25] எதிர் வரும் திங்க‌கட்கிழமை [28] நாட்களிலும் தபால்…

சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று ஆண்டு நிறைவுவிழா கரு வளர்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளனர்தெல்லிப்பளை…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…