Author: varmah

போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மறைந்த போப்பாண்டவருக்கு ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மூன்று நாட்களில் சுமார் 250,000 பேர் அஞ்சலி செலுத்தினர்.அவரது சவப்பெட்டி, சிவப்பு நிற அங்கிகளுடன் கார்டினல்களால் பின்தொடர…

ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ்ஸில் ஏற்பட்ட இரசாயன வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் இருந்து வெடிப்பு ஏற்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.ஜெருசலேம்…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்இதனால் வைத்தியசாலை நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம்…

வத்திகானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனைகள் இன்று நடைபெற்ற போது பாலாவி புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத் தந்தை ச‌ த்தியராஜ் அடிகளார் நல்லடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி நடத்தினார். , பங்குகுரு…

இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோரான ரோஷன் லோவ், சர்வதேச சந்தைகளுக்கு பால் மற்றும் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, கல்பிட்டியில் கழுதைப் பால் தொழிற்துறையை நிறுவ திட்டமிட்டுள்ளார்.இந்த வாரம் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாகலந்துரையாடல் நடைபெற்றது.…

வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, குற்ற…

த‌ந்தை செல்வாவின் நிலைய அறக்கட்ட ளை குழுவின் எற்பாட்டில் தந்தை செல்வா வின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் த‌ந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழு ஆயர் கலாநிதி…

வத்திகானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனைகள் இன்று நடைபெறும் அதே வேளையில் யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில் நல்லடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகை…

இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (YJA) செயலாளரும் நீதிமன்ற நிருபருமான எம்.எஃப்.எம். ஃபஸீர், குளியாப்பிட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நடவடிக்கைகளைச் செய்தி சேகரிக்கச் சென்றபோது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.2022 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை கைது செய்தல், சித்திரவதை…

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 328 வது மலர் வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை [25] தலைமையில் காலை 10:45 மணியளவில் இடம்…