- ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 24 பேர் பலி
- ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
- சாம் கரனால் தப்பிய இங்கிலாந்து நேபாளத்தை வீழ்த்தியது
- வெடிகுண்டை விழுங்கிய யானை மரணம்
- உயர் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்
- கூட்டுறவு வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
- தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
- ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் அதிகரிப்பு
Author: varmah
தேசிய சுற்றடல் வாரம் , தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (05) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க…
உலக சுற்றாடதினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையால் தாழையடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது . உலக சுற்றாட தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையானது கடந்த 30 ம் திகதியில் இருந்து பல்வேறு சமூக நலன்…
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.பதவி உயர்வு முறை தொடர்பான பிரச்சனையை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை, இதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகளுக்கு…
தன்னார்பு தொண்டு நிறுவனத்தின் எற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் பாவனை தவிர் த்தல் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் இருந்து ஆரம்ப மாகி அங்கு இருந்து யாழ் நகரினை…
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலைத்தின் ஏற்பாட்டில் மே 30 ஆம் திகதி கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் 75 ஆவது ஸ்தாபக தின விழா நடைபெற்றது.இந்திய பிரதி…
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கும் தடை விதித்தும், மேலும் 7 நாட்டை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு என்பது வரும் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு…
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் 187 இலக்க ஏசி பஸ் சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக இயங்கும்.கட்டுநாயக்க விமான நிலையத்தின்…
உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 73 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் , சிகிச்சையின் பின்னர் 68 மாணவர்கள் வீடு சென்றுள்ளதாகவும்,ஐந்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
சம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.18 ஆண்டுகால ஐபிஎல்…
‘ஈ சாலா கப் நம்தே’ இந்த ஆண்டு கிண்ணம் நமதே என்ற பெங்களூர் ரசிகர்களின் கனவு 18 வருடங்களின் பின்னர் நிஜமானது.பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விளையாடுகிறார் கோலி. இவரது சீருடை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
