- ஜனவரியில் புகையிரத சேவைகள் வழமை போல் திரும்பும்
- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் பற்றி கேட்க வேண்டாம்!
- இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் !
- மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் இங்கிலாந்து!
- லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு இல்லை !
- ட்ரம்பின் அதிரடி உத்தரவால் அதிகரிக்கும் எண்ணெய் விலை !
- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை!
- யாழ். பழைய பூங்காவில் எந்தவித கட்டுமானத்திற்கு அனுமதியில்லை!
Author: varmah
2,000 பல்கலைக்கழக ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு தொடங்குகிறதுகாலியாக உள்ள பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் (MOD) அறிவித்துள்ளது.பல்கலைக்கழக மட்டத்தில் இந்த செயல்முறை நடந்து வருவதாக துணை அமைச்சர் மதுர…
ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திகதிகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள்…
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு…
டெல்லியிலும் ,அதன் அருகிலுள்ள நகரங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன,சுமார் 100 விமானங்கள் தாமதமாகின.இந்திய வானிலை…
முக்கியமான ராணுவ வன்பொருள், தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில்…
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை [1] இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.)வைத்திய சிகிச்சைக்காக அவர் கொழும்பு சென்று…
இலங்கை தமிழரசு கட்சியின் மேதின கூட்டம் இன்று வியாளக்கிழமை[1] யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றதுமக்களின் அடிமைத்தனம் வாழ்வில் எமது உரிமைகளின் சுதந்திரத்தினை மேன்படுத்து வோம்…
இராணுவம் கையகப்படுத்திய காணி இன்று உத்தியோக பூர்வமாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லையில் 15.13 ஏக்கர் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம்…
மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில்முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு வன்முறை ச்சம்பங்களும்,90 சட்ட விரோத மீறலும் நடைபெற்றுள்ளன. தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மே…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
