- ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 24 பேர் பலி
- ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
- சாம் கரனால் தப்பிய இங்கிலாந்து நேபாளத்தை வீழ்த்தியது
- வெடிகுண்டை விழுங்கிய யானை மரணம்
- உயர் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்
- கூட்டுறவு வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
- தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
- ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் அதிகரிப்பு
Author: varmah
ருஹுணு கதிர்காம மகா தேவாலயான் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளைப் பயன்படுத்தி ரூ. 33 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கதிர்காம மாவட்ட மருத்துவமனையில் புதிய வார்டு நேற்று (12) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் டாக்டர்…
வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியது, அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து, தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கையின் தொடக்கம் இது…
வெசாக் போயா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை அனுமதியின்றி விடுவித்ததைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு மத்தியில் , சிறைச்சாலைகள் துறையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து ஆணையர் காமினி பி. திசாநாயக்கஇ ராஜினாமா…
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இலண்டனுக்கு காலை 11 மணிக்குப் புறப்பட்ட புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில்…
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும்புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள், சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில்…
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகம் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகாட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட…
பருத்தித்துறைக்கு அருகே உள்ள கற்கோவளத்தில் இராணுவ முகாம் இருந்த இடத்துக்கு அருகில் எலும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ]
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களைச் செய்வதன் மூலம் அரசாங்க சம்பளம் ,கூடுதல்…
கந்தளாய் மாவட்டத்தில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சுமார் 3,300 ஏக்கர் நிலங்கள் இன்று 1,152 விவசாயக் குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் கூற்றுப்படி, இந்த பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்கள் ஒரு காலத்தில் அந்தப் பகுதியில்…
தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில்பாடசாலை பஸ் சிக்கியதால் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர்.செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்குச் செல்லும் வழியில் டெகோலிக்னி கிராமத்தில் ஒரு பாடசாலைபஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.மாணவர்களூடன் சாரதி ,உதவியாளர் உட்பட 13 பேர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
