Author: varmah

அஹ‌மதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வாளர்கள், இடிபாடுகளில் இருந்து “கருப்புப் பெட்டியை” மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.முக்கியமான விமானத் தரவுகளையும் காக்பிட் உரையாடல்களையும் பதிவு செய்யும் “Black…

அஹ‌மதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மதிப்பு $211 மில்லியன் முதல் $280 மில்லியன் (₹2,400 கோடி வரை) வரை…

கவுன்சிலர்களுக்கு லஞ்சம் வழங்குவது உட்பட இரகசிய அரசியல் சூழ்ச்சிகள் மூலம் தேசிய மக்கள் சக்தி (NPP) ஹல்துமுல்ல பிரதேச சபையின் கட்டுப்பாட்டைப் பெற்றதாகக் கூறப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தலைவர் எம்.பி. மனோ…

மத்திய கிழக்கு பதட்டங்களுக்கு மத்தியில் ஐரோப்பியாவுக்குச் செல்லும் விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழித்தடங்களில் மாற்றியுள்ளதுமத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், இலண்டன், ப‌ரிஸ் வழித்தடங்கள் உட்பட அதன் ஐரோப்பிய விமானப் பாதைகளில் மாற்றங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.எரிபொருள்…

ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.பதட்டமான புவிசார் அரசியல் சூழ்நிலை ஈரான், ஈராக் அருகிலுள்ள பகுதிகளின் வான்வெளியை…

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை…

அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க, மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியது.தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம்…

மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், காஸாவில் உடனடி, நிபந்தனையற்ற ,நீடித்த போர் நிறுத்தத்தை கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.ஜூன் 12 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம், பணயக்கைதிகள் விடுதலை,…

யாழ்ப்பாண மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேய‌ராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் விவேகானந்தராஜா மதிவதனி…

இஸ்ரேல் ஈரானை தாக்கியதை அடுத்து உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 12.82% உயர்ந்து…