Author: varmah

ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபனா கடற்கரையில் லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை முறியடித்ததாக பிறேஸில் பொலிஸார் தெரிவித்தனர்.ரியோ டி ஜெனிரோ மாநில சிவில் காவல்துறை, நீதி அமைச்சகத்துடன் இணைந்து, சந்தேக…

விவசாய அமைச்சின் முன்னாள் கூடுதல் செயலாளர் மகேஷ் கம்மன்பிலவுக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (ம்ச்) பிணை வழங்கியது.முந்தைய நிர்வாகத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத் தொகுதியை இறக்குமதி செய்ததில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்…

நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை [5] காலமானார். அவருக்கு வயது 67.நடிகர் கவுண்டமணி 1963ம் ஆண்டு சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கவுண்டமணி, சாந்தி தம்பதிகளுக்கு…

ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் 53வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ஓட்டத்தால் வெற்ற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெற்களை…

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி தெரிவித்துளளார்.இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள லிசா நந்தி புதுடெல்லியில்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கப்டன் ரியான் பராக், 2025 சீசனின் 53வது போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரியான் பராக்…

கர்ப்பிணி திபெத்திய மிருகங்கள், வடமேற்கு சீனாவின் ஹோ ஜில் தேசிய இயற்கை காப்பகத்தின் மையப்பகுதிக்கு பிரசவத்திற்காக ஆண்டுதோறும் இடம்பெயரத் தொடங்கியுள்ளன என்று காப்பகத்தின் உள்ளூர் வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.ஞாயிற்றுக்கிழமை 65 திபெத்திய மிருகங்களைக் கொண்ட முதல்…

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்ற ருமேனிய ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில், கூட்டணி ஃபார் தி யூனியன் ஆஃப் ருமேனியர்களின் தலைவரான ஜார்ஜ் சிமியன் முன்னிலை பெற்றுள்ளதாக வெளியேறும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.நகர்ப்புற மற்றும் பிராந்திய சமூகவியல்…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள்,…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மக்களும், வேட்பாளர்களும் அதிக ஆர்வம் காஅட்டவில்லை. பிரசாரங்களும்…