Author: varmah

காஸாவில் சிறைபிடிக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் நான்கு பேரை சனிக்கிழமை[15] ஹமாஸ் விடுதலை செய்தது.ஹமாஸால் விடுவிக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகளில் 36 வயதான அமெரிக்க-இஸ்ரேலியரான சாகுய் டெக்கல்-சென் என்பவரும் ஒருவர். தெற்கு காஸாவின் கான் யூனிஸ்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கட்டார் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி பெப்ரவரி 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.மார்ச் 2015 இல் அரசு முறைப் பயணத்தைத்…

பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழா சனிக்கிழமை [15] நடைபெற்றபோது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல், பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.து அவர்கள்…

இலங்கையில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை பெப்ரவரி மாதம் முழுவதும் தொடரும் என்று வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது, ​​வெப்பநிலை அளவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன, குறிப்பாக மதிய நேரங்களில் கடுமையான வெப்பம்…

சுமார் 360 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷை கடத்த முயன்றபோது, ​​36 வயது கனடியப் பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை விமான…

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் போது இந்திய வீரர்களைக் கட்டிப்பிடிக்கக் கூடாது என பாகிஸ்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் நட்பை ஒதுக்கி வைக்குமாறும், விராட் கோலி உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களை…

யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் வாகனம் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் நேற்று சனிக்கிழமை [15] இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த சேதமடைந்தது. பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், அவரது உதவியாளர்,சாரதி ஆகியோர்…

ரஷ்யாவைச் சேர்ந்த ரீவார்ட் என்ற மதுபான ஆலை, அதன் பியர் கான்களில் மகாத்மா காந்தியின் படத்தைப் போட்டு சர்ச்சையில் சிகி உள்ளது.அரசியல்வாதியான சுபர்னோ சத்பதி இணையத்தில் படங்களைப் பகிர்ந்த பிறகு, இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்தது,…

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறும் செய்திகளை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன நிராகரித்துள்ளார். இந்தத் திட்டம் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இந்த ஆண்டு…

அதிகாரத்துவத்தை குறைப்பதற்கான ஒரு முக்கிய படியாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது ஆலோசகர் எலான் மஸ்க் ஆகியோர் 9,500 க்கும் மேற்பட்ட அமெரிக்கா கூட்டாட்சி ஊழியர்களை பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.முக்கியமாக உள்துறை, எரிசக்தி, படைவீரர்…