Author: varmah

பளை தம்பகாமம் பகுதியில் ஒரு வீட்டின்மீது நேற்று திங்கட்கிழமை [17] இரவு இரவுரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக…

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும்…

கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை [21] திகதி காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை Agri Tech 2025 நடைபெறும் விவசாய பீட பீடாதிபதி கே.பகீரதன் தெரிவித்தார்.விவசாய பீட ஆராய்ச்சி…

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை 22 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 22 ஆம் திகதி காலை…

பத்திரிகையாளர், ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் சமூக ஆர்வலர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி தாயார்…

சர்ச்சைக்குரிய கிரிஷ் கோபுரத் திட்டத்துடன் தொடர்புடைய 70 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்…

சலாம் ஏர் நிறுவனத்திற்கான A321neo விமானத்தின் அடிப்படை கனரக பராமரிப்பை திட்டமிடப்பட்ட நிறைவு நாளுக்கு முன்னதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் குழு முடித்துள்ளது.தேசிய விமான நிறுவனத்தின் கூற்றுப்படி, விமானத்தின் வலது பக்க பிரதான தரையிறங்கும் கியர்…

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார்.என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.நேற்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட…

ஆசிரியர்கள் , அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான “சுபோதானி குழு அறிக்கை”க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் இலங்கை…

உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரதிநிதிக , பிற நபர்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை அல்லது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து சமூகத்தில்…