Author: varmah

அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய அரபிக்கடல் பகுதிகளில்…

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.…

: டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசிடம் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பாஜக…

326 பயணிகளுடன் துபாயிலிருந்து ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது.அப்போது பரங்கிமலை பகுதியிலிருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த…

உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா ,ஒலிம்பிக் சம்பியனான சீனாவின் ஜெங் கின்வென் ஆகிய இருவரும் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான சபலென்கா, ரஷ்யாவின் கமிலா…

Zee தமிழ் சரிகமப சீசன் 5 ஆரம்பமாகிவிட்டது. உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் இதனை மிகுந்த ஆர்வத்திடன் பார்க்கிறார்கள். Zee தமிழ் சரிகமப, விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் இலங்கைப் பாடகர்களுக்கு…

கட்சித் தலைவர்களின் முடிவைத் தொடர்ந்து, ஜூன் 3 ஆம் திக‌தி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை பார்ர்ளுமன்றம் விவாதிக்கும்.ஊழல் எதிர்ப்புச் சட்ட விதிமுறைகள் மற்றும்…

முந்தைய நிர்வாகத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டது.இன்று காலை வழக்கு விசாரணையின்…

கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலின் கீழ், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் (24) சனிக்கிழமை இடம்பெற்றது.நிந்தவூர்…

மத்திய கிழக்கில் உள்ள மூன்று டுகளில் இருந்து திரும்பிய ஏழு இலங்கையர்கள் 18.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்கத் துறையினரால் கைது…