Author: varmah

இந்திய உதவியுடன் மன்னாரில் அமைக்கப்பட்ட ஜிம் பிரவுன் நகர் மாதிரி கிராமம் இன்று செவ்வாய்க்கிழமை [26] இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி துணை…

ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறி சிலர் வியாபாரம் செய்வதாகவும், சிலர் வேலை செய்வதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.சுற்றுலா அல்லது விருந்தோம்பல் துறையில் முதலீடு , வேலைவாய்ப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விஸா வழங்குவதில் பின்பற்ற…

தமிழ்நாட்டில் காலியான ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் திக‌தி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன்,…

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) இயக்குநர் டாக்டர் சுரங்க துலமுன்னா தெரிவித்தார்.அரிய குரங்கு நாடாப்புழு பற்றிய விவரங்கள்…

ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் இரயில் சாரதிகள் கூட்டமாக விடுப்பு எடுத்ததால் பல இரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன, இதனால் பொதுமக்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.வ‌ழக்கமான 216 இரயில் சேவைகளில் ஞாயிற்றுக்கிழமை 38 இரயில் சேவைகளும், திங்கட்கிழமை 15 இரயில்…

சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களுடன் அல்பேனியா,வடக்கு மாசிடோனியா எல்லைக்கு அருகிலுள்ள காஃபி எல்லையைக் கடக்க முயன்ற மூன்று இலங்கையரை அல்பேனியாவின் கோர்சாவில் காவல்துறையினரால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர்கள் மூவரும் இத்தாலிக்குச் செல்ல முயற்சித்ததாக தெரிவித்த பொலிஸார், அவர்களிடம்…

28 வயதான பிரிட்டிஷ் பெண் பெத் மார்ட்டின், துருக்கியில் குடும்ப விடுமுறையின் போது மர்மமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்தார்.இது சர்வதேச அளவில் கவனம் பெற்ற நிலையில், பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணவில்லை என்பது தெரியவந்ததை…

சவூதி அரேபியா தனது நீண்டகால மதுவிலக்கை, 2026 ஆம் ஆண்டுக்குள் நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அதன் பழமைவாத கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.எக்ஸ்போ 2030 , உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2034 போன்ற…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதை ஜூலை வரை தாமதப்படுத்தியுள்ளார்.ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ட்ரம்பிடம் பேசி, “தீவிரமான பேச்சுவார்த்தைகளில்” ஈடுபடுவதற்கான தனது உறுதிப்பாட்டை…

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பில் பெய்த மழை, காற்று, புயலால் 18 பேர் பலியாகினர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.பஞ்சாப் முழுவதும் இதுவரை 124 கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை கூரை சூரிய…