Author: varmah

ஜப்பானில் அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.இவாட் மாகாணத்தில் உள்ள ஒஃபுனாடோ நகரைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் இருந்து வெள்ளைப் புகை…

ஆறு தசாப்தங்களாக தனது சாதனை படைத்த இரத்த பிளாஸ்மா தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய பெருமைக்குரிய அவுஸ்திரேலியரான ஜேம்ஸ் ஹரிசன் காலமானதாக அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.ஓய்வுபெற்ற மாநில ரயில்வே துறை எழுத்தரான…

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான கிம் யோ ஜாங், ட்ரம்ப் நிர்வாகத்தை விமர்சித்ததாகவும், “ஆத்திரமூட்டல்களை” அதிகரிப்பதற்காக அணுசக்தி அரசு அதன் அணுசக்தி தடுப்பை அதிகரிப்பதை நியாயப்படுத்துவதாகவும் கூறியதாக மாநில ஊடகம்…

இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள் திரும்பும்போது, ​​வருமானம் அதிகரிக்கும் , வறுமை குறைக்கப்படும், இதனால் மக்கள் வெளியேற மாட்டார்கள். இலங்கையில் தங்குவது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான மூத்த தூதரகத்…

கணேமுல்ல சஞ்சீவ’ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் செய்த மற்றொரு குற்றத்தை பொலிஸார்பெப்ரவரி மாதம் ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சஞ்சீவ…

9வது சர்வதேச நீர் மாநாடு , ஆராய்ச்சி மாநாடு ஆகியன 19௨0 திக‌திகளில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சிறப்பு மையத்தில் நடைபெறும்.“புதுமையான ஆராய்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கழிவு நீர் மேலாண்மை” என்ற கருப்பொருளில் நடைபெறும்…

சியம்பலாண்டுவாவில் 100 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைக்கும் நிறுவனத்திற்கு வங்கிக்குரிய நில உரிமைகளை வழங்கும் திட்டம் பரிசீலனைகளுக்காகக் காத்திருக்கிறது என்று மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறினார். “இது நில பரிமாற்றப் பிரச்சினை அல்ல” என்று…

புகையிரத விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இனுவில் இந்து விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ஆனந்தராசா சயந்தனின் நினைவாக இணுவில் பஸ்தரிப்பு நிலையம் புனரமைக்கபட்டு இன்று செவ்வாய்க்கிழமை [4] காலை திறந்து வைக்கப்பட்டது.கடந்த வருடம் இனுவில் பகுதியில் புகையிரத…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17,ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திக‌தி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.28 நகர சபைகள், 36 நகர…

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர இன்று செவ்வாய்க்கிழமை [5] பதவி ஏற்கிறார்.தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் சுமனவீர, சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ள ஏர்…