Author: varmah

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசார‌த்துக்கு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாததால் அவர்மீது தேர்தல் ஆணையம் நான்கு வழக்குகளை தொடர்ந்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் பெப்ரவரி 5ம் திக‌தி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாம்…

தென்கொரியாவில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து டிஎன்ஏ இருந்ததாக முதல் கட்ட அரிக்கைகள் தெரிவிக்கின்றன. தென் கொரிய அதிகாரிகள் வெளியிட்ட ஆறு பக்க அறிக்கை, போயிங் 737-800…

பெலாரஸில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முன்னிலை வகிப்பதாக பெலாரஸ் இளைஞர் அமைப்புகளின் குழு ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்துக் கனிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நான்கு வேட்பாளர்களான ஒலெக் கெய்டுகேவிச் 1.8 சதவீதம்,…

இலங்கை கிறிக்கெற்றின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, ஆப்கான் வீரர் ரஷீட்கானை மிஞ்சி ரி20 யில் சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிறிக்கெற்றில் அறிமுகமான வனிந்து ஹசரங்க,…

மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இத்தாலியின் ஜானிக் சின்னர் சம்பியனானார். இரண்டு மணி நேரம் 42 நிமிடங்கள் நடந்த போட்டியில் சின்னர் 6-3,…

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கடந்த 25ஆம் திகதி பெலியத்தவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை பிணையில்…

அரச உத்தியோகத்தர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு, ஓய்வூதிய முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைப்பதற்கான முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும். அரச சேவையில் தற்போதுள்ள சுமார் 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான…

மெல்போர் பூங்காவில் இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இரண்டு முறை நடப்பு சம்பியனான அரினா சபலெங்காவை 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில்…

இஸ்ரேல் ,ஹமாஸ் பணயக்கைதிகள் பரிமாற்றம் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கைதிகள்-பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை முடிவடைந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது. இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 200…